Header Ads



குழந்தையை நாய் கடித்த விவகாரம் - ஒருவர் படுகொலை

Monday, February 07, 2022
பனாமுற பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூலஎடியாவல பிரதேசத்தில் தனது சகோதரனை கை கோடரி மற்றும் கத்தியால் குத்தி நபர் ஒருவர் படுகொலை செய்துள்ளார்.  இக்...Read More

20 மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவுக்கு பிணை

Monday, February 07, 2022
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டு சுமார் 20 மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. அ...Read More

அரசி, நூடுல்ஸ், தேயிலை, மஞ்சள் அடங்கிய பொதி - 998 ரூபாவுக்கு சதோசவில் பெறலாம், 200 ரூபா போக்குவரத்து கட்டணம்

Sunday, February 06, 2022
நாடளாவிய ரீதியில் உள்ள சதொச வர்த்தக நிலையங்களில் 998 ரூபாவுக்கான அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய பொதியொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக வர்த்த...Read More

இந்தியா, சீனா, சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் பெறுவதால் பிரச்சினையை தீர்க்க முடியாது

Sunday, February 06, 2022
தற்போது நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியை எவரும் புரிந்து கொள்ளவில்லையென வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.  அது கொரோ...Read More

பங்களாதேசிடம் டொலர்களை பிச்சை எடுத்த இலங்கை, தற்போது கடனை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது

Sunday, February 06, 2022
இ ந்தியாவுக்கு விஜயம் செய்யும் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், அந்நாட்டிடம் இருந்து அதிக கடனை பெறுவது குறித்தும் கவனம் செலுத்துவார் என்று...Read More

நீர் கட்டணங்களை செலுத்தாத 45 பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள்

Sunday, February 06, 2022
நீர் கட்டணங்களை செலுத்தாத முன்னாள் மற்றும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் தொடர்பில் அமைச்சரவைக்கு தெரியப்படுத்தவுள்ள...Read More

அபாயா அணியலாம் - இலங்கை சட்டக் கல்லூரி அறிவிப்பு

Sunday, February 06, 2022
சட்டக்கல்லூரி மாணவர்களுக்கான இலங்கை சட்டக் கல்லூரி அறிவிப்பு  ஆடைக் குறியீடு சட்டக் கல்லூரியின் தொழில்முறைத் தரத்தைப் பேணுவதில் , மாணவர்கள் ...Read More

நள்ளிரவு முதல் லங்கா ஐஓசி நிறுவனத்தின், எரிபொருள் விலை மீண்டும் அதிகரிப்பு

Sunday, February 06, 2022
லங்கா ஐஓசி நிறுவனம், இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலையை உயர்த்தவுள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி, ரூ.177ஆக இருந்த ஒரு லீற்றர் 92 ஒக்டேன் ப...Read More

தூக்கத்தினால் சமைத்துகொண்டிருந்த சட்டியில் விழுந்த நபர் - மஸ்கெலியாவில் சம்பவம்

Sunday, February 06, 2022
சமைத்துகொண்டிருந்த சட்டியில்,  நபர் ஒருவர் தூக்கத்தினால் விழுந்து தீக்காயங்களுக்கு உள்ளான சம்பவமொன்று மஸ்கெலியாவில் பதிவாகியுள்ளது. 26 வயதுட...Read More

மீண்டும் தண்டிக்கப்படும் ஆசிரியை பஹ்மிதா - எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றும் வலய, மாகாண கல்விப் பணிப்பாளர்கள் - இம்ரான் Mp கண்டனம்

Sunday, February 06, 2022
இனங்களுக்கிடையேயான மனக் கசப்புகள் ஏற்படும் போது கல்வி அதிகாரிகள் சிந்தித்து நடுநிலையாகச் செயற்பட வேண்டும். மாறாக அவர்கள் பிரச்சினையைத் தூண்ட...Read More

ஆசிரியை பஹ்மிதாவுக்கு இழைக்கப்பட்ட, கொடூரத்தை கண்டிக்கிறேன் - நீதியமைச்சர் அலி சப்ரி

Sunday, February 06, 2022
(அன்ஸிர்) திருகோணமலை ஷண்முகா இந்து மகளிர் கல்லூரிக்கு, அபாயா அணிந்து சென்றமைக்காக  கழுத்து நெரிக்கப்பட்டு வெளியேற்றப்பட்ட சம்பவத்தை கொரூரமான...Read More

கடைகளுக்குச் சென்று தொலைபேசிகளை திருடும் தாய், மகன், மகள் கைது

Sunday, February 06, 2022
சுமணசிறி குணதிலக பிபிலை நகரில் தொலைபேசி விற்பனை நிலையங்களில் பெறுமதி மிக்க அலைபேசிகளைத் திருடிவந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய்,மகன் மற்று...Read More

ஆசிரியை பஹ்மிதா சட்ட விரோதமாக திருகோணமலை கல்வி அலுவலகத்திற்கு மாற்றம் - ம.உ.ஆ.வில் முறைப்பாடு, சட்ட நடவடிக்கைக்கும் தீவிரம்

Sunday, February 06, 2022
ஷண்முகா இந்து மகளிர் கல்லூரியில் இருந்து கழுத்து நெரிக்கப்பட்டு வெளியேற்றப்பட்ட ஆசிரியை பஹ்மிதா றமீஸ் அவர்கள் திடீரென திருகோணமலை வலயக் கல்வி...Read More

கத்தோலிக்கன் என்ற முறையில் ஈஸ்டர் தாக்குதல் குற்றவாளிகளை அரசாங்கம் பாதுகாக்கின்றதோ என்ற சந்தேகம் உள்ளது - ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த

Sunday, February 06, 2022
ஈஸ்டர் தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்காத நபர்களை தற்போதைய அரசாங்கம் பாதுகாத்து வருகிறதோ என்ற சந்தேகம் தனது மனசாட்சிக்கு அமைய இருப்பதாக ராஜ...Read More

அவுஸ்திரேலியாவிடம் இருந்து 200 மில்லியன் டொலர் கடன் கோரியுள்ளோம்

Sunday, February 06, 2022
இலங்கை அவுஸ்திரேலியாவிடம் 200 மில்லியன் டொலர் கடன் வசதியை கோரியுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இந்த கடனை பயன்படுத...Read More

இஸ்லாமோபோவியாவுக்காக அமெரிக்க நிதியுதவி - ஜோர்ஜ் புஷ் பாணியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை வேடிக்கைப் பார்த்த மைத்திரி – ரணில்

Sunday, February 06, 2022
- லத்தீப் பாரூக் - இஸ்லாத்தின் மீதும் முஸ்லிம்கள் மீதும் வெறுப்புணர்வைத்தூண்டிவிடும் வகையிலான இஸ்லாமோபோவியாவுக்காக பணம் செலவிடப்படுவது அமெரி...Read More

எல்லா இடங்களிலும் என்னை முஸ்லிங்கள் இன ஐக்கியத்துடனும், நல்ல பண்புகளுடனும் வரவேற்றார்கள் - உதவிக்கல்வி பணிப்பாளர் சஞ்சீவன்.

Sunday, February 06, 2022
என்னுடைய சேவைக்காலங்களில் நான் முஸ்லிம் பிரதேசங்கள் சேவையாற்றியுள்ளேன். கிண்ணியாவில் கடமையாற்றிய பின்னரே நான் கல்முனைக்கு மாற்றலாகி வந்திருக...Read More

ஷண்முகா வித்தியாலயத்தின் சம்பவங்கள், அந்தப் பாடசாலைக்கு ஒரு சோதனையாக அமைந்து விட்டது

Sunday, February 06, 2022
(டாக்டர் நஜிமுதீன், கனடாவில் இருந்து)  ஷண்முகா வித்தியாலயத்தின் சம்பவங்கள் அந்தப் பாடசாலைக்கு ஒரு சோதனையாக அமைந்து விட்டது. அது இன்றைக்கு தம...Read More

வெள்ளவத்தை கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்டவர், மாலைதீவு நாட்டவர் என அடையாளம்

Sunday, February 06, 2022
வெள்ளவத்தை கடற்கரையில் நேற்று கண்டெடுக்கப்பட்ட இரண்டு சடலங்களில் ஒரு சடலம் தொடர்பில் மேலதிக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த சடலம், காணாமல் போ...Read More

மின் நெருக்கடிக்குப் பின் சதி உள்ளது, மக்களின் வாழ்க்கையுடன் விளையாட வேண்டாம் என கூறுகின்றோம்

Sunday, February 06, 2022
கேஸ் பிரச்சினையே பின்னால் யாரோ இருப்பதாக     என்று சொன்னேன்.அப்போது நிறைய பேர் என்னை  விமர்சித்தார்கள். இப்போது கேஸ் வெடிப்பதை பார்த்திருக்க...Read More

நாட்டின் தற்போதை நிலையை அம்பலப்படுத்தும் கம்மன்பில - அரசாங்கத்தில் பலர் பொய் கூறுவதாகவும் தெரிவிப்பு

Sunday, February 06, 2022
நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணம் கோவிட் தொற்று நோய் என அரசாங்கத்தில் இருக்கும் பலர் கூறுவது பொய் என எரிசக்தி அமைச்சர் உதய கம...Read More

அவசர உதவி கேட்கிறார் 3 பிள்ளைகளின் தாய்

Saturday, February 05, 2022
சிறுநீரக (கிட்னி) மாற்று சத்திர சிகிச்சைக்காக உங்களிடம் உதவி கோருகிறார், கொடபிடியவைச் (போர்வை)ச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாய்! 96/B, கொடவ...Read More

சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சு நடத்துவதில் பிரச்சினை இல்லை - வீரவன்ச

Saturday, February 05, 2022
சர்வதேச நாணய நிதியத்துடன் அரசு பேச்சு நடத்துவது எமக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை என்று அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார். சர்வதேச நாணய நி...Read More

பதவி விலகிய அருந்திக ஆயிரக்கணக்கான குற்றங்களை செய்பவர், மோசமான சம்பங்களின் முன்னோடி

Saturday, February 05, 2022
ராகமை மருத்துவப் பீட மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தனது புதல்வரை விட அருந்திக பெர்னாண்டோ ஆயிரக்கணக்க...Read More

இஸ்ரேலுடனான தனது பங்காளித்துவத்தை மேலும் முன்னேற்ற, இலங்கையின் அர்ப்பணிப்பை மீண்டும் வலியுறுத்தினார் பீரிஸ்

Saturday, February 05, 2022
இலங்கைக்கு ஒரே நேரத்தில் அதிகாரமளிக்கப்பட்டுள்ள இஸ்ரேல் தூதுவர் நவோர் இட்சாக் கிலோன், 2022 பெப்ரவரி 03,  வியாழக்கிழமை வெளிநாட்டு அமைச்சர் பே...Read More
Powered by Blogger.