Header Ads



அரசாங்கத்திற்கு வேலை செய்ய இன்னும் காலம் இருக்கின்றது - அமைச்சர் ஜோன்ஸ்டன்

Thursday, February 03, 2022
கடந்த அரசாங்கத்தை போல் செய்த வேலைகளை காட்டி மேளம் அடித்தது போல் தற்போதைய அரசாங்கம் செய்யாது எனவும் அரசாங்கத்திற்கு வேலை செய்ய இன்னும் காலம் ...Read More

அபாயா அணிந்ததற்காக ஆசிரியையை பாடசாலையில் கடமை பொறுப்பேற்க அனுமதிக்காமை நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல்

Thursday, February 03, 2022
(அப்துல்சலாம் யாசீம்) ஆசிரியைக்கு பாடசாலையில் கடமை பொறுப்பேற்க  அனுமதிக்காதமை நீதிமன்றத்தையும், நீதிமன்ற யாப்பையும் அவமதிக்கும் செயல் என குர...Read More

இலங்கையை விட்டு பறவைகள், வெளியேறுவதாக கவலை தெரிவிப்பு

Thursday, February 03, 2022
மன்னாரில் உள்ள அதிக உணர்திறன் வாய்ந்த சுற்றுச்சூழல் வலயத்தை கண்காணிப்பதற்காக கொழும்பில் இருந்து வரும் விசேட சலுகைகளைப் பெற்ற சிறு குழுக்கள்,...Read More

JVP யின் வாக்கு 80 வீதமாக அதிகரிப்பு - 2024 இல் கட்டாயம் அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வருவோமென தெரிவிப்பு

Thursday, February 03, 2022
மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான கூட்டணியின் வாக்கு வீதம் 3 வீதத்தில் இருந்து சுமார் 80 வீதமாக அதிகரித்துள்ளது என அந்த கட்சியின் நாடாளுமன்ற...Read More

இலங்கையின் 74 ஆவது சுதந்திர தினம் - ஜம்இய்யத்துல் உலமாவின் வாழ்த்துச் செய்தி

Thursday, February 03, 2022
நம் தேசத்தின் 74 ஆவது சுதந்திர தினத்தை நாம் இப்போது நினைவு கூர்ந்து கொண்டிருக்கின்றோம். இலங்கை உட்பட முழு உலகிற்கும் கடந்த இரு வருடங்களாக பெ...Read More

முஸ்லிம் ஆசிரியைக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் விஸ்தரிக்கப்படுகிறது - தமிழ் இனவாதத்தை கண்டித்து சம்மாந்துறையிலும் ஆர்ப்பாட்டம்

Thursday, February 03, 2022
- ஐ.எல்.எம் நாஸிம் - திருகோணமலை சண்முகா இந்துக் கல்லூரி முஸ்லிம் ஆசிரியை அபாயா அணிந்து வரவேண்டாம், ஆசிரியைக்குரிய ஆடையை அணிந்து வரவும் எனக்க...Read More

சன்முகா இந்து கல்லூரியில் முஸ்லிம் ஆசிரியை மீதான அத்துமீறல் கண்டிக்கத்தக்கதும் மிலேச்சத்தனமானதுமாகும்

Thursday, February 03, 2022
"ஒரு இனத்தின் கலாசாரத்தை மதிப்பது அந்த இனத்தின் உரிமை ஆனால் இன்னுமொரு இனத்தின் கலாசாரத்தை திணிப்பது  எந்த வொரு இனத்தின் உரிமையல்ல."...Read More

இராஜாங்க அமைச்சர் அருந்திக இராஜினாமா - மகனுக்கு விளக்கமறியல்

Thursday, February 03, 2022
இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ தமது பதவியை இராஜினாமா செய்வதாக தெரிவித்துள்ளார். அத்துடன் தனது இராஜனாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அவர் அனு...Read More

சுதந்திர தின பிரதான வைபவத்தில் பங்கேற்காமல் இருக்கவும், ஆராதனை செய்யயாமல் இருக்கவும் மெல்கம் ரஞ்சித் தீர்மானம்

Thursday, February 03, 2022
இம்முறை நடத்தப்படும் சுதந்திர தினத்தின் பிரதான வைபவத்தில்  கொழும்பு பேராயர் மெல்கம்   ரஞ்சித், கலந்துகொள்ள மாட்டார். சுதந்திர தினத்தையொட்டி ...Read More

ஆசிரியை பஃமிதா றணீஸ் , அடிப்படை உரிமைக்காக விட்டுக் கொடுக்காது போராடுங்கள்

Thursday, February 03, 2022
உங்கள் நிலைப்பாடு உங்களை மட்டும் காப்பது அல்ல,இப்படியாக பாதிக்கப்படும் அனைத்து, இன , சமூகங்களுக்கும் , மக்களுக்கும் உரியன!  சண்முகா வித்தியா...Read More

அரசாங்கம் இஸ்லாமியக் கல்வியில் தலையிடுகிறது - ஹக்கீம் கடும் விசனம்

Thursday, February 03, 2022
அரசாங்கம்  சிலரைக் கொண்டு ஆணைக்குழுக்களை அமைத்துக்கொண்டு,இஸ்லாமிய சமயக்கல்வி விவகாரத்தில் இப்பொழுது  தலையிட்டுவருவதாகஸ்ரீ லங்கா முஸ்லிம் காங...Read More

முஸ்லிம் ஆசிரியையை இடமாற்றம் செய் - சண்முகா கல்லூரி முன் ஆர்ப்பாட்டம் - கல்விப் பணிப்பாளருக்கும் அச்சுறுத்தல்

Thursday, February 03, 2022
- ஏ.எல்.றபாய்தீன் பாபு - திருகோணமலை வலயக் கல்வி அலுவலகம் க்ஷண்முஹா இந்து மகளிர் கல்லூரி பெற்றோர்களினால் இன்று (03) முற்றுகை ஆசிரியையை இடமாற்...Read More

நாளை ரஞ்சன் ராமநாயக்க பூரணமாக விடுதலை செய்யப்படுவார் என உறுதியாக நம்புகிறேன் - சஜித்

Thursday, February 03, 2022
74 சுதந்திர தினமான நாளை (04) ரஞ்சன் ராமநாயக்க பூரணமாக விடுதலை செய்யப்படுவார் என தாம் உறுதியாக நம்புவதாக எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள...Read More

சண்முகா வித்தியாலயத்தில் தாக்கப்பட்ட ஆசிரியை பஹ்மிதா தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சை

Thursday, February 03, 2022
ஏ.பி.எம்.அஸ்ஹர்  திருகோணமலை சண்முகா வித்தியாலயத்தில் கடமையேற்கச் சென்ற போது தாக்கப்பட்ட ஆசிரியை பஹ்மிதா  தற்பொழுது வைத்தியசாலையில் சிகிச்சை ...Read More

இஸ்லாமாபாத் வீட்டுத் திட்ட கழிவு நீருக்கு எதிராக தேரர் தலைமையில் போராட்டம் - களத்துக்கு நேரடியாக வந்த அம்பாறை அரசாங்க அதிபர்

Wednesday, February 02, 2022
( நூருல் ஹுதா உமர், சர்ஜுன் லாபீர், எம்.என்.எம். அப்ராஸ் )  அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இஸ்லாமாபாத் வீட்டு...Read More

கலாநிதி எம்.ஐ. சபீனா இம்தியாஸ் பேராசிரியராக பதவியுயர்வு

Wednesday, February 02, 2022
( எம்.என் .எம். அப்ராஸ் ) தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்தின் சிரேஸ்ட  முதுநிலை விரிவுரையாளரகப் பணியாற்றும் கலாநிதி எம்...Read More

நீதிமன்றத்தில் புரிந்துணர்வு ஏற்பட்டும், அபாயா அணிந்ததற்காக ஷண்முகா கல்லூரியில் முஸ்லிம் ஆசிரியையின் கழுத்து நெறிக்க முயற்சி

Wednesday, February 02, 2022
நீதிமன்ற மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பரிந்துரைக்கமைய பாடசாலைக்குச் சென்ற திருகோணமலை ஷண்முகா இந்து மகளிர் கல்லூரி ஆசிரியையினை கடமையேற...Read More

11 மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயங்களை, டுபாய்க்கு கடத்த முயன்ற 2 இலங்கையர்கள் கைது

Wednesday, February 02, 2022
11 மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயங்களை டுபாய்க்கு கடத்த முயன்ற இலங்கையர்கள் இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட...Read More

நாட்டில் அதிகரித்து வரும் பணவீக்கம், ஏற்படுத்தும் மோசமான விளைவு - எச்சரிக்கிறார் கலாநிதி பிரியங்கா

Wednesday, February 02, 2022
நாட்டில் அதிகரித்து வரும் பணவீக்கம் காரணமாக குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் கடுமையான உணவு நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும் என கொழும்பு ப...Read More

இராஜாங்க அமைச்சருக்கு நேரடியாக எதிர்ப்புத் தெரிவித்த மக்கள்

Tuesday, February 01, 2022
 நகர அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கலாநிதி நாலக கொடஹேவாவிற்கு மக்கள் இன்று (01) எதிர்ப்பு தெரிவித்தனர் பேலியகொடை மெனிங் சந்தையூடாக புதிய பஸ்...Read More

முட்டை தாக்குதல்கள் அரசாங்கத்தின் வீழ்ச்சியின் அளவையே காட்டுகின்றது - சஜித்

Tuesday, February 01, 2022
அன்மையில் மக்கள் விடுதலை முன்னணி மீது முட்டை தாக்குதல்கள் மேற்கொண்டமையும், ஜே.ஆர்.ஜயவர்த்தனவின் பேரன் மீதான முட்டைத் தாக்குதல் மேற்கொண்டமை ப...Read More

அதிகாரத்தை மீண்டும் கைப்பற்றுவதற்காக, அரசாங்கம் புதிய முடிச்சு ஒன்றை இடுவதற்கு தயாராகியுள்ளது - மைத்திரிபால

Tuesday, February 01, 2022
அதிகாரத்தை மீண்டும் கைப்பற்றுவதற்காக அரசாங்கம் புதிய முடிச்சு ஒன்றை இடுவதற்கு தயாராகியுள்ளதாக ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தவிசாளரும் முன்...Read More

ரயிலுடன் மோதிய முச்சக்கர வண்டி - ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு

Tuesday, February 01, 2022
காலி – ரத்கம, வில்லம ரயில் கடவையில் முச்சக்கரவண்டி ஒன்று ரயிலுடன் மோதி விபத்திற்குள்ளானதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 04 பேர் உயிரிழந்துள்ளனர்...Read More

அரசாங்கத்தின் செயற்பாடுகளால் ஜீஎஸ்பி பிளஸ் சலுகை அற்றுப் போகும் சூழ்நிலை

Tuesday, February 01, 2022
பயங்கரவாத தடைச் சட்டம் முழுமையாக திருத்தியமைக்கப்பட வேண்டும் என்று சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.  அரசாங்கம் பயங்கர...Read More

கறுப்புச் சந்தையில் ஆயுதம் வாங்கிய செய்தியை வெளிவிவகார அமைச்சு மறுக்கிறது

Tuesday, February 01, 2022
யுத்தத்தின் போது கறுப்புச் சந்தை டொலரைப் பயன்படுத்தி வடகொரியாவிடமிருந்து ஆயுதங்களை அரசாங்கம் கொள்வனவு செய்ததாக நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ தெ...Read More
Powered by Blogger.