Header Ads



அலி சப்ரியின் கருத்தை, கண்டிக்கிறார் கரு ஜயசூரிய

Monday, January 31, 2022
இலங்கையில் உழைக்கும் மக்களின் வேலைநிறுத்த உரிமையை தடை செய்ய வேண்டும் என நீதியமைச்சர் கூறியுள்ளமையே தற்போதைய அரசாங்கத்தின் கருத்தாக இருந்தால்...Read More

ரமழான் பரிசுமழை போட்டி நிகழ்ச்சியில் வெற்றியீட்டியவர்களுக்கான பரிசில்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு

Monday, January 31, 2022
AMYS நிறுவனம் மற்றும் Jaffna Muslim இணையத்தளம் ஆகியன இணைந்து நடாத்திய  2021ம் ஆண்டுக்கான ரமழான் பரிசுமழை போட்டி நிகழ்ச்சியில்  வெற்றியீட்டிய...Read More

மறு அறிவித்தல் வரை மின்வெட்டு மேற்கொள்ளப்படாது - இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு

Monday, January 31, 2022
நாளை ஆரம்பமாகும் பெப்ரவரி மாதம் முழுவதும் மின்சாரத் தேவையை நிர்வகிக்க முடியும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துக்கொள்கிறது....Read More

தோல்வியுற்ற அரசியல்வாதி மற்றுமொரு அரசியல்வாதி மீது மிளகாய்த்தூள் கலந்த கூழ் முட்டையால் தாக்குதல்

Monday, January 31, 2022
கொழும்பு மாநகர சபையின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர் பிரதீப் ஜயவர்தன மீது, இன்று (31) காலை மாநகரசபையில் வைத்து, மிளகாய்த்தூள் கலந்த ...Read More

அநுரகுமார மீது முட்டை வீசுவதற்கு, நபரொருவருக்கு 5,000 ரூபாய் - வர்த்தகருக்கும் அமைச்சருக்கும் தொடர்பு..?

Monday, January 31, 2022
மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும், தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்கவின் வாகனத்தின் மீது முட்டைகளை வீசு...Read More

தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகளில் அனைவருக்கும் பொறுப்பு இருக்கின்றது - நாமல்

Monday, January 31, 2022
அரசாங்கம் மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகள் சம்பந்தமான பொறுப்பு ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன முன்னணியில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளுக்கும...Read More

வீதியில் கண்டெடுத்த 12 பவுண் நகைகளை உரியவரிடம் ஒப்படைத்த முகம்மட் சப்றான் - அல்லாஹ் எனது நம்­பிக்­கையை வீணாக்­க­வில்லை' என்கிறார் உரி­மை­யாளர்

Monday, January 31, 2022
(எச்.எம்.எம்.பர்ஸான்) வீட்டில் நகை­களை வைத்து விட்டு போனால் திருட்டுப் போய்­விடும் என்ற அச்­சத்தில், தான் பதி­னாறு வரு­டங்­க­ளாக சிறுகச் சிற...Read More

அனுரகுமார மீது முட்டை வீச்சு தாக்குதல் நடத்தியது யார்..? - பிரசன்ன ரணதுங்க மறுப்பு

Monday, January 31, 2022
மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர திஸாநாயக்கவின் கார் மீது நடத்தப்பட்ட முட்டை வீச்சு தாக்குதலுக்கும் தனக்கும் தொடர்பில்லை என அமைச்சர் ப...Read More

காதி நீதிமன்றங்களை நேரில் வந்து பார்க்குமாறு ஞானசாரருக்கு அழைப்பு

Monday, January 31, 2022
(ஏ.ஆர்.ஏ.பரீல்) காதி நீதி­மன்ற அமர்­வு­களை நேரில் வந்து கண்­கா­ணிக்­கு­மாறும் அதன் பின்பு இந்­நீ­தி­மன்­றங்கள் பற்றி “ஒரே நாடு ஒரே சட்டம்’ த...Read More

பாகிஸ்தானிடம் இருந்து 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி பெறுவதற்கு இலங்கை பேச்சுவார்த்தை

Monday, January 31, 2022
அரிசி, சீமெந்து மற்றும் மருந்துப் பொருட்களை இறக்குமதி செய்வதற்காக பாகிஸ்தானிடம் இருந்து 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி பெறுவதற்கு இலங்...Read More

3 விடயங்களிலேயே இந்த அரசு தங்கியுள்ளது

Sunday, January 30, 2022
இரவில் சிந்தித்துவிட்டு காலையில் தீர்மானம் எடுக்கும் விதத்திலேயே இந்த அரசு செயற்பட்டு வருகின்றது. எனவே, அரசால் முன்னெடுக்கப்பட்டுவரும் நாடகத...Read More

அசைக்க முடியாத இரும்புக் கொள்கை திட்டத்தை தயாரித்துள்ளேன், இதுவே இலங்கையை மீட்டெடுக்க ஒரே வழி

Sunday, January 30, 2022
நாளுக்கு நாள் நாட்டின் பொருளாதாரம் மோசமடைந்து வரும் நிலையில், நிலையான இரும்புக் கொள்கை திட்டம் ஒன்று தேவை என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசி...Read More

உங்களை பிழையாக வழிநடாத்தும் அரசியல்வாதிகளுக்கு பின்னால் செல்லாதீர்கள் - அலி சப்ரி அறிவுரை

Sunday, January 30, 2022
கிடைக்காத விடயம் ஒன்றினை பெறுவதற்கு சில தமிழ் அரசியல்வாதிகள் முயற்சிக்கின்றார்கள் என நீதி அமைச்சர் மொஹமட் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.  இன்றை...Read More

ஓய்வுபெற்ற அதிபர் அப்துல் சமத் காலமானார்

Sunday, January 30, 2022
சிரேஷட ஊடகவியாலளர்  அஷ;ரப் ஏ. ஸமட் அவர்களின் தந்தை  அப்துல் ஸமட் காலமானர். முன்னாள் சம்மாந்துறை . மருதானை, தெஹிவளை மற்றும் பேருவளை இக்ரா ஆகி...Read More

ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியில், முஸ்லிம்கள் தமது கருத்துக்களை முன்வைக்கவேண்டும் - ஜம்மியத்துல் உலமா கோரிக்கை

Sunday, January 30, 2022
ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணி தொடர்பில், அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஒரே நாடு ஒரே சட்டம் ...Read More

கஞ்சா பயிரிடுவதை, பிக்குமார் எதிர்க்கவில்லை - டயனா கமகே Mp

Sunday, January 30, 2022
நாராஹென்பிட்டி அபயராம விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரரின் 83 வது பிறந்த தினத்தை முன்னிட்டு அந்த விகாரையில் புண்ணிய தானம் நடைபெற்றது. ஜன...Read More

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் முஜிபுர் ரஹுமான் கூறியவை

Sunday, January 30, 2022
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (30) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் முஜிப...Read More

"யானையின் மீது ஏறி இருந்த ஓணான்" போன்று விமல் வீரவங்ச

Sunday, January 30, 2022
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆலோசகரும் இலங்கை பத்திரிகை சபையின் தலைவருமான மகிந்த பத்திரன, அமைச்சர் விமல் வீரவங்சவை ஓணானுக்கு ஒப்பிட்டு தனது ச...Read More

பிரதமரின் வங்கிக் கணக்கிலிருந்து 1977 இலும் பணம் திருட்டு - திருடியவர்கள் யார்..? வெளியாகியுள்ள புதிய தகவல்

Sunday, January 30, 2022
உதித் லொக்குபண்டாரவுக்கு முன்னர் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் வங்கிக் கணக்கில் இருந்து மற்றுமொரு நபரும் பணத்தை சுருட்டியுள்ளதாக தெரியவந்துள்ளத...Read More

சிறுமி ஹிஷாலினி மரணம்: ரிஷாட் உள்ளிட்ட ஐவருக்கு எதிராக அடுத்தவாரம் குற்றப்பத்திரம் தாக்கல்

Sunday, January 30, 2022
சிறுமி ஹிஷாலினியின் மரணம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட 5 பேருக்கு எத...Read More

சூட்சுமமாக ​மறைந்து வைக்கப்பட்டிருந்த 37,000 சவூதி றியால்கள் உள்ளிட்ட, 25 மில்லியன் ரூபாய் வெளிநாட்டு நாணயங்கள் சிக்கின

Sunday, January 30, 2022
இலங்கையில் இருந்தவாறு வெளிநாடுகளில் சட்டவிரோத நிதி வர்த்தகத்தில் ஈடுபட்ட ஐவர் சுங்க அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்ட சந்...Read More

நாட்டை முடக்க பல தரப்பினர் கோரிக்கை, எவ்விதத் தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை - Dr ஹேமந்த ஹேரத்

Sunday, January 30, 2022
நாட்டை முடக்குமாறு பல்வேறு தரப்பினர் விடுத்து வரும் கோரிக்கை தொடர்பில், எவ்விதத் தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை என சுகாதார சேவைகள் பயணிப்பா...Read More

இஸ்லாம் பாடநூல்களில் என்ன, மாற்றங்கள் செய்யப்படவுள்ளன என்பதை தெளிவு படுத்துங்கள்

Sunday, January 30, 2022
கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தினால் அச்சிட்டு விநியோகிக்கப்பட்ட இஸ்லாம் பாடநூல்களை மீளப் பெறப்படுவதன் நோக்கம் என்ன என்பதை நீதி அமைச்சர் அலிச...Read More

கன்னியத்துடன் வாழும் அரசியல் திட்டத்தினை முன்வைக்க தயார், எமது நாட்டு பிரச்சினைகளை எங்கள் நாட்டில் தான் தீர்மானிக்க வேண்டும்

Saturday, January 29, 2022
எங்கள் நாட்டில் உள்ள பிரச்சினைகளை எங்கள் நாட்டில் தான் தீர்மானித்துக்கொள்ள வேண்டும் கட்சிகளுக்கு தேவையான ஏதும் இருக்குமாக இருந்தால் ஜனாதிபதி...Read More

“ஒரே நாடு ஒரே சட்டம்” செயலணியில், முன்வைக்கப்பட்ட சிறந்த யோசனை

Saturday, January 29, 2022
இலங்கையில் காணப்படும் கல்வி முறைமையின் கீழ், திறமையான பிள்ளைகள் அதிக மதிப்பெண்களைப் பெற்று மருத்துவ மாணவர்களாக மருத்துவக் கல்லூரிகளுக்குள் ந...Read More
Powered by Blogger.