Header Ads



தனது வாழ்நாளில் நிகழ்ந்த 2 சம்பவங்களை பகிர்ந்துகொண்ட ஜனாதிபதி

Saturday, January 29, 2022
இலங்கை விமானப்படையின் பயிற்சி நிறைவு அணிவகுப்பில் 
அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் 
ஆற்றிய உரை 29.01.2022 இலங்கை விமானப்படை வரலாற...Read More

முழு நாட்டிலும் பஞ்சத்திற்கான அறிகுறி - சீனா, இந்தியாவின் அரிசியை ஊட்டும் அளவிற்கு தேசப்பற்றுமிக்க அரசாங்கம் கீழ்தரத்திற்கு தள்ளப்பட்டுள்ளது

Saturday, January 29, 2022
உரத்தை தடை செய்து விவசாயிகளை பேரழிவில் ஆழ்த்திய அரசாங்கம்,குறித்த  விவசாயிகள் சிரமப்பட்டு நெற்செய்கை மேற்கொண்டு அறுவடை செய்ய தயாராகும் போது,...Read More

அவுஸ்திரேலியாவில் இலங்கையர் ஒருவர் தனது 2 பிள்ளைகளை கொன்றுவிட்டு தானும் தற்கொலை

Saturday, January 29, 2022
அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் இலங்கையர் ஒருவர் தனது இரண்டு பிள்ளைகளை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்...Read More

"இலங்கைக்கு வரும் கடவுச்சீட்டை கொண்டுள்ளவர்கள் அவசியம் 50,000 டொலர் காப்புறுதியை பெற்றிருக்க வேண்டும்"

Saturday, January 29, 2022
வெளிநாடுகளில் இருந்து இலங்கை வருவோர் தொடர்பில் நடைமுறைப்படுத்தப்படும் தனிமைப்படுத்தல் விதிமுறை தொடர்பில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பத...Read More

சபாநாயகருக்கு கொரோனா - நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை

Saturday, January 29, 2022
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  நேற்று (28) மேற்கொள்ளப்பட்ட கொவிட்...Read More

NeoCov என்ற புதிய வைரஸ் கண்டுபிடிப்பு - மூன்றில் ஒருவர் இறக்கும் அபாயம், விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Saturday, January 29, 2022
தென் ஆப்பிரிக்காவில் NeoCov என்ற புதிய வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த வைரசால் பாதிக்கப்பட்ட மூன்றில் ஒருவர் இறக்கும் அபாயம் இருப்...Read More

பாரிய டொலர் கொள்ளையின் பிரதிபலனையே நாட்டு மக்கள் இன்று அனுபவித்து வருகின்றனர்

Saturday, January 29, 2022
அபிவிருத்தி என்ற போர்வையில் 2010ஆம் ஆண்டுக்குப் பின்னர் நாட்டில் முன்னெடுக்கப்பட்ட பாரிய டொலர் கொள்ளையின் பிரதிபலனையே நாட்டு மக்கள் இன்று அன...Read More

2021ஆம் ஆண்டுக்கான சிறந்த இளம் Mp ஆக சாணக்கியன்

Saturday, January 29, 2022
2021ஆம் ஆண்டுக்கான சிறந்த இளம் நாடாளுமன்ற உறுப்பினருக்கான விருது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா...Read More

ஹிஜாஸ் ஹிஸ்புல்லா தொடர்பில், வெளிவிவகார அமைச்சரிடம் கேள்வியெழுப்பிய இராஜதந்திரிகள்

Friday, January 28, 2022
வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் G.L.பீரிஸ் கஇராஜதந்திரிகளை தௌிவுபடுத்தும் நிகழ்வொன்றில் கலந்துகொண்டார். வௌிவிவகார அமைச்சின் கேட்போர் கூடத்தி...Read More

உருளைக் கிழங்குகளுக்குள் மறைந்து இருந்த 16,000 கிலோகிராம் பீட்ரூட் பிடிபட்டது - சுங்க அதிகாரிகள் அதிரடி

Friday, January 28, 2022
உருளைக்கிழங்குகளுக்குள் மறைத்து வைத்து சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட 16, 000 கிலோகிராம் பீட்ரூட்டினை சுங்கத்தினர் கைப்பற்றியுள்ளனர். ...Read More

நீதிமன்றத்தில் இன்று நடந்தது என்ன..? இட்டுக்கட்டப்பட்ட போலியான குற்றச்சாட்டு என்கிறார் ஹிஜாஸ்

Friday, January 28, 2022
- புத்தளத்திலிருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா - கடந்த 21 மாதகாலமாக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்...Read More

ஜனாதிபதி கோட்டாபயவுக்கு துருக்கி அதிபர் வாழ்த்து தெரிவிப்பு - இருநாட்டு உறவுகளை மேம்படுத்தவும் இணக்கம்

Friday, January 28, 2022
இலங்கைக்கும் தனது அரசாங்கத்துக்கும் இடையிலான வர்த்தகத் தொடர்புகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக, துருக்கி வெளிவிவகார அமைச்சர் ...Read More

வருடாந்தம் 600 மில்லியன் கரண்டிகள், சுற்றுச்சூழலில் கைவிடப்படுகிறது

Friday, January 28, 2022
வருடாந்தம் பிளாஸ்டிக் மூலம் தயாரிக்கப்பட்ட 600 மில்லியன் கரண்டிகள் சுற்றுச்சூழலில் கைவிடப்படுவதாக சுற்றாடல் அமைச்சு அறிவித்துள்ளது.  இதற்கமை...Read More

13 பேர் கொண்ட குழுவுடன், துருக்கி வெளிவிவகார அமைச்சர் இலங்கை வந்தடைந்தார்

Friday, January 28, 2022
துருக்கி வெளிவிவகார அமைச்சர் Mevlut Cavusoglu உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று இலங்கை வந்தடைந்தார்.  துருக்கி வெளிவிவகார அமைச்சருடன...Read More

பள்ளத்தில் பாய்ந்த பஸ் - 17 பேர் வைத்தியசாலையில் அனுமதி

Friday, January 28, 2022
ஹட்டன் - டிக்கோயா சலங்கந்தை பிரதான வீதியில் தனியார் பஸ் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்ததுடன், 17 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப...Read More

வழக்கிலிருந்து அமைச்சர் ஜோன்ஸ்டன் விடுவிக்கப்பட்டார்

Friday, January 28, 2022
கடந்த 2010 - 2014ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் 153 சதொச பணியாளர்களை அரசியல் செயற்பாடுகளுக்காக பயன்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டு தொடரப்பட...Read More

கட்டாரில் இலங்கையர் சுட்டுக்கொலை

Thursday, January 27, 2022
கட்டார் நாட்டில் இலங்கையர் ஒருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. கட்டாரின் - டோஹாவில் அடுக்குமாடி கட்டிடம் அருகே நடந்த த...Read More

99 சதவீதமான நிதியை கல்விக்காக, ஒதுக்கிய இம்தியாஸ் பாக்கிர் மாக்கார்

Thursday, January 27, 2022
பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்காரின் 2021 ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் இம்முறை 99%  நிதி கல்விக்காக...Read More

திருமண நிகழ்வில் அதிகளவில் பங்கேற்பது, கொரோனா தொற்றாளர்கள் உயர்வுக்கு காரணமாகலாம் - Dr ஆனந்த விஜேவிக்ரம

Thursday, January 27, 2022
நாட்டில் கோவிட் தொற்று தீவிரமாக பரவி வருகின்றது. இந் நிலை தொடருமானால் நீண்ட காலம் செல்வதற்கு முன்னர் சமூகத்தில் பயங்கரமானதொரு நிலை ஏற்படும் ...Read More

ஞானசாரரின் செயலணியில் இவர்களும் சாட்சி வழங்கினார்கள் - என்ன கூறுகிறார்கள் தெரியுமா..?

Thursday, January 27, 2022
“ஒரே நாடு ஒரே சட்டம்“ ஜனாதிபதி செயலணியில் இன்றைய தினம் கலந்து கொண்டு எம் தரப்பு நியாயங்களை முன்வைத்தோம். பொது பல சேனாவின் செயலாளர் ஞானசார தே...Read More

ஓட்டமாவடி மஜ்மா நகரில் 3379 உடல்கள் நல்லடக்கம் - பிரார்த்­தனை செய்ய உற­வி­னர்­க­ளுக்கு அனு­மதி

Thursday, January 27, 2022
(எச்.எம்.எம்.பர்ஸான்) கொரோனா தொற்றினால் மரணிக்கும் நபர்களை நல்லடக்கம் செய்யும் ஓட்டமாவடி மஜ்மா நகர் மையவாடியில் ஜனவரி 25 ஆம் திகதி வரை 3379 ...Read More

நாட்டின் தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதை பொறுப்புடன் கூறுகிறேன் - பாதுகாப்பு செயலாளர்

Thursday, January 27, 2022
நாட்டின் தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதை பொறுப்புடன் கூறுவதாக பாதுகாப்பு செயலாளர், ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார். ந...Read More

தற்போதைய அமைச்சரவை சட்டவிரோதமானதா..? மார்ச் 23 விசாரணை - உயர் நீதிமன்றம் அறிவிப்பு

Thursday, January 27, 2022
நாட்டின் தற்போதைய அமைச்சரவை சட்டவிரோதமானது என உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு மீதான விசா​ரணையை மார்ச் மாதம் 23 ஆம்...Read More

இலங்கைவரும் வெளிநாட்டவர்களுக்கான புதிய, சுகாதார வழிகாட்டல் வெளியானது

Thursday, January 27, 2022
கொவிட் பரவலுக்கு மத்தியில் நாட்டிற்கு வருகை தரும் வெளிநாட்டவர்களுக்கான புதிய சுகாதார வழிகாட்டல்களை சுகாதார அமைச்சு இன்று (27) வெளியிட்டுள்ளத...Read More

இலங்கையில் மற்றுமொரு துறைமுக, நகரதத்தை உருவாக்க திட்டம்

Thursday, January 27, 2022
காலி துறைமுகத்தை அண்மித்த பகுதியில் புதிய நீர் பிரிப்பு தடாகத்துடன் கூடிய நிலப்பரப்பு ஒன்றை நிர்மாணிக்க உள்ளதாக துறைமுகங்கள் மற்றும் கப்பற்த...Read More
Powered by Blogger.