Header Ads



மூத்த அமைச்சர் ஒருவரின், விசித்திரமான பிரார்த்தனை

Thursday, January 27, 2022
2024ம் ஆண்டு இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வேட்பாளராக போட்டியிட வேண்டும் என பிரார்த்தித்துக் கொள்வதா...Read More

'தீவிரவாத, மதக் கருத்தியலை ஒழிப்பதற்கான விதிமுறைகள்' அடங்கிய வர்த்தமானிக்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை

Thursday, January 27, 2022
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட 'தீவிரவாத மற்றும் மதக் கருத்தியலை ஒழிப்பதற்கான விதிமுறைகள்' அடங்கிய வர்த...Read More

பாரிய நெருக்கடிகளில் இருந்து மீள, அரசாங்கத்திடம் பிரேரணை ஒன்றை சமர்ப்பிக்க 10 பங்காளிக் கட்சிகள் தீர்மானம்

Thursday, January 27, 2022
நாடு எதிர்நோக்கும் பாரிய நெருக்கடிகளில் இருந்து மீள்வதற்கான பிரேரணை ஒன்றை சமர்ப்பிக்க அரசாங்கத்தின் பத்து பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் தீர...Read More

பிரதமர் மஹிந்தவுக்கு சத்திர சிகிச்சை செய்த, டாக்டர் ஹிலாலி நூர்தீன் இவர்தான் - நற்செயல்களை இனம், மதம், சாதி என்பன பாதிக்காது என்கிறார் எரான் விக்கிரமரத்ன Mp

Wednesday, January 26, 2022
சத்திரசிகிச்சைக்கு உள்ளான பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விரைவில் குணமடைய வேண்டுமென SJB பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன இன்று வாழ்த்து தெரி...Read More

பாரம்பரிய எதிர்க்கட்சி என்ற, வகிபாகத்தை புரட்டிப் போட்டுள்ளோம் - சஜித்

Wednesday, January 26, 2022
அரசாங்கத்தின் வேலையை அரசாங்கம் செய்வதும்,எதிர்க்கட்சிகள் எதிர்கட்சிகளின் வேலைகளைச் செய்வதுமே பொதுவாக நடப்பதாக இருந்த போதிலும்,ஐக்கிய மக்கள் ...Read More

தற்கொலைக்கு அனுமதி கோரி ஜனாதிபதிக்கும், சபாநாயகருக்கு கடிதம் அனுப்பிய சட்டத்தரணி

Wednesday, January 26, 2022
தற்கொலை செய்து கொள்ள அனுமதி கோரி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு, சட்டத்தரணி ஒருவர் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார். இந்த கடிதத்தின் பிரதிகள...Read More

மத ஸ்த்தானங்களில் சுகாதார வழிமுறைகளின் சிலதை, தளர்த்த மேலதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா..?

Wednesday, January 26, 2022
- Ismathul Rahuman -     பஸ்களிலும், புகையிரதங்களிலும் பயணிகள் நிரம்பி வழியும் போது மத ஸ்தானங்களில் மாத்திரம் ஒரு மீட்டர் தூர இடைவெளியை  கட்...Read More

சந்தேகத்திற்கிடமான எரிவாயு சிலிண்டர்கள் மீள கையேற்கப்படுமா..? நாளை முக்கிய அறிவிப்பு வெளியாகிறது

Wednesday, January 26, 2022
குறைந்தளவில் பயன்படுத்திய அல்லது சந்தேகத்திற்கிடமான எரிவாயு சிலிண்டர்களை மீள கையேற்பதற்கான இயலுமை உள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை மேன்மு...Read More

வெள்ளை நிறத்திலான அரியவகை அணில் கண்டுபிடிப்பு

Wednesday, January 26, 2022
களுத்துறை மாவட்டத்தின் வஸ்கடுவ - சமுத்திரராமய விகாரைக்கு அருகில் வசிக்கும் தாரக தயான் என்பவரின் வீட்டிற்கே குறித்த அரியவகை அணில் நேற்று வந்த...Read More

நாடு முன்னேற்றமடைய வேண்டுமானால், நீதியின் பொறிமுறை தொடர்பில் மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட வேண்டும்

Wednesday, January 26, 2022
நாடு முன்னேற்றமடைய வேண்டுமானால் நீதியின் பொறிமுறை தொடர்பில் மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட வேண்டும் என நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.அ...Read More

3.6 பில்லியன் டொலர் கடனை ஓமானிடம் கோரினோம் - அவர்களின் நிபந்தனைகளினால் கடன் தொகையை பெறவில்லை

Wednesday, January 26, 2022
ஓமானிடம் ஏன் கடன் பெற்றுக்கொள்ளப்படவில்லை என்பது குறித்து அரசாங்கம் அதிகாரபூர்வமாக விளக்கம் அளித்துள்ளது. எரிபொருள் கொள்வனவு செய்யும் நோக்கி...Read More

பொலிஸாருக்கு துப்பு வழங்கும் நபர்களுக்கு மிகப்பெரிய பணப்பரிசு

Wednesday, January 26, 2022
பொலிஸாருக்கு துப்பு வழங்கும் நபர்களுக்கு மிகப்பெரிய பணப்பரிசு வழங்கப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.  போதைப் பொருள் தொடர்பில் சர...Read More

தேயிலை கொழுந்தை ஏற்றிச்சென்ற லொறிச் சாரதி, லொறி கவிழ்ந்ததால் உயிரிழப்பு

Wednesday, January 26, 2022
எஸ்.கணேசன் திம்புள்ள – பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மவுண்ட்வேர்னன் தோட்டத்தில், தேயிலை கொழுந்தை ஏற்றிச் சென்ற  லொறியின் சாரதி, அதே இடத்தில...Read More

பாகிஸ்தானுடன் கொடுக்கல், வாங்கல்களை மேலும் வலுப்படுத்த அந்நாட்டுக்கு விஜயம் செய்தோம் - பந்துல

Wednesday, January 26, 2022
பாகிஸ்தானுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர் பந்துல குணவர்தன, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை சந்தித்து பேசியுள்ளார். பாகிஸ்...Read More

இதயங்களை கலங்கடிக்கும் ஒரு தாயின் உயிரிழப்பும், இரட்டை குழந்தைகளின் பரிதவிப்பும், தந்தையின் ஏக்கமும்...!!!

Tuesday, January 25, 2022
இலங்கையின் பின்தங்கிய கிராமம் ஒன்றில் பிறந்த இரட்டை குழந்தை தொடர்பில் சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. மாத்தளை, மடவல, உல்பத்த...Read More

பல பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்களுக்கு COVID தொற்று

Tuesday, January 25, 2022
நாடளாவிய ரீதியில் உள்ள பல பாடசாலைகளின் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் COVID தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக கல்வி அமைச்சு த...Read More

நாட்டில் இனங்காணப்படுகின்ற கொரோனா தொற்றாளர்களில் 50 சதவீதமானவர்கள் ஒமிக்ரோன் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதற்கு வாய்ப்பு

Tuesday, January 25, 2022
நாட்டில் தற்போது இனங் காணப்படுகின்ற கொரோனா தொற்றாளர்களில் 50 சதவீதமானவர்கள் ஒமிக்ரோன் தொற்றுக்கு  உள்ளாகி  இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் கா...Read More

நான் ஆட்சிக்கு வந்ததும் முதலாவதாக முன்னெடுக்கும் பணி, அரசியல் பழிவாங்கலுக்கு உள்ளானவர்களுக்கு சலுகை பெற்றுக்கொடுப்பதாகும்

Tuesday, January 25, 2022
கொழும்புக்கு பால் கிராமத்திற்கு வெல்லரிக்காய் போன்ற கருத்துக்கள் வரலாற்றில் சமூகமயப்படுவதற்கான பிரதான காரணம் ஒரு பகுதியை மாத்திரம் கேந்திரமா...Read More

2021 ஆம் ஆண்டிற்கான ஊழல் மதிப்பாய்வுச் சுட்டி - 102 ஆம் நிலைக்கு இலங்கை வீழ்ச்சி

Tuesday, January 25, 2022
ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் (TI) சர்வதேச நிறுவனத்தினால் தொகுக்கப்பட்ட சமீபத்திய ஊழல் மதிப்பாய்வுச் சுட்டியானது (CPI) (CORRUPTION PERCEPTION...Read More

நாட்டில் தற்போது பல வைரஸ்க்கள் பரவி வருகின்றன

Tuesday, January 25, 2022
இலங்கையில் தற்போது கொரோனா வைரஸைத் தவிர மற்றுமொரு வைரஸ் பரவி வருவதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம்  எச்சரித்துள்ளது. தற்போது நாட்டில் பல ...Read More

பிரதமர் மஹிந்த நலமுடன் உள்ளார்

Tuesday, January 25, 2022
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு நேற்று சத்திர சிகிச்சைக்காக கொழும்பில் உள்ள முன்னணி தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இதன்போது, பிரதம...Read More

மக்கள் விழிப்புடன் இருந்தால் மட்டுமே அவர்கள் தங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க நடவடிக்கை எடுப்பார்கள்

Tuesday, January 25, 2022
பொருளாதாரம் மேலும் சீரழிவதைத் தடுப்பதற்கு, ஒமிக்ரான் பரவலைக் கட்டுப்படுத்துவதில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று, ஐக்கிய தேசியக்...Read More

கொரோனா தொற்றை எதிர்கொள்வதற்கு, சமூக ரீதியாக பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும் - நாமல்

Tuesday, January 25, 2022
கொரோனா வைரஸ் போன்ற தொற்று நோய்களை எதிர்கொள்வதற்கு சமூக ரீதியாக பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டுமென அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.  க...Read More

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட போவதில்லை - மைத்திரி

Tuesday, January 25, 2022
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவாரா இல்லையா என்ற கேள்வி தொடர்ந்தும் இருந்து வரும் நிலையில், அவர...Read More

நீர் கட்டணம் செலுத்தாதவர்களுக்கு விசேட அறிவிப்பு - 7,200 மில்லியன் ரூபாவை பாவனையாளர்கள் செலுத்த வேண்டியுள்ளது

Tuesday, January 25, 2022
ஆறு மாதங்கள் அல்லது அதற்கும் மேலாக நீர் விநியோக கட்டணத்தை செலுத்தாதவர்களுக்கு நீர் விநியோகத்தை துண்டிக்கும் செயற்பாடு மாவட்ட மட்டத்தில் ஆரம்...Read More
Powered by Blogger.