Header Ads



அரசும், காவல்துறையும் ஆடும் நாடகம் எமக்கு தெளிவாக தெரிகிறது - மெல்கம் ரஞ்சித்

Monday, January 24, 2022
பொரளை அனைத்து பரிசுத்தவான்களின் தேவாலயத்தில் கைக்குண்டு வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பான குற்றச்சாட்டை பிறிதொரு தரப்பின் மீது சுமத்திவிட்டு, அதி...Read More

இலங்கைக்கு இந்தியா கொடுத்த கடன் திரும்புமோ, இல்லையோ..??

Monday, January 24, 2022
இலங்கைக்கு இந்தியா கொடுத்த கடன் திரும்புமோ இல்லையோ முதலில் தமிழக மீனவர்களின் 105 படகுகள் திரும்ப வேண்டும் என்று கவிஞர் வைரமுத்து வேண்டுகோள் ...Read More

மைத்திரியை நான் கைது செய்வேன் என அவர் அஞ்சினார், எமது ஆட்சி வருவது உறுதி, எனது அமைச்சுப் பதவியும் உறுதி

Monday, January 24, 2022
"ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சி விரைவில் மலரும். அந்த ஆட்சியில் நான் தான் பாதுகாப்பு அமைச்சராக பதவி வகிப்பேன் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாட...Read More

IMF இடம் கடன் வாங்குவதா..? இல்லையா..?? - அரசில் முரண்பட்ட நிலை

Monday, January 24, 2022
நாடு தற்போது எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடிக்குச் சர்வதேச நாணய நிதியத்தை(IMF) நாடுவதே ஒரே தீர்வாக அமையும் என்று பல்வேறு தரப்பினரால் வல...Read More

சஜித், சம்பிக்க முரண்பாடுகளை மறந்து கரங்கோர்க்க வேண்டும் - மனோ கணேசன்

Monday, January 24, 2022
நாம் முன்னோக்கி சென்று, இந்த காட்டாட்சியை வீழ்த்த வேண்டும் என்றால் சஜித் பிரேமதாசவும், சம்பிக்க ரணவக்கவும் முரண்பாடுகளை மறந்து கரங்கோர்க்க வ...Read More

எதிர்காலத்தில் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது - அமைச்சர் காமினி லொக்குகே

Monday, January 24, 2022
எதிர்காலத்தில் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார். ஜனாதிபதியுடன் இன்று (24) பிற்பகல்...Read More

'மக்கள் யாப்பு' அரசியலமைப்பை ஏற்படுத்துவதன் அவசியம் - SLMC க்கு விளக்கினார் விக்டர் ஐவன்

Monday, January 24, 2022
இலங்கையில் "மக்கள் யாப்பு" என்ற வகையிலான அரசியலமைப்பை ஏற்படுத்துவதை முன்னிலைப்படுத்தி ,பிரபல "ராவய" பத்திரிகைக்கு கால் ந...Read More

போர் முடிந்தபின் 80 வீதமான வெளிநாட்டு நாணயங்கள், சட்டவிரோதமாக நாட்டுக்கு வெளியே கொண்டு செல்லப்பட்டன

Monday, January 24, 2022
இலங்கையில் டொலர் பிரச்சினை ஏற்படுவதற்கு பிரதான காரணங்களை முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க வெளிப்படுத்தியுள்ளார் 2009ம் ஆண்டு போர் ம...Read More

ஒலிவாங்கி கிடைக்கும் இடங்களில் எல்லாம் அரசை விமர்சிக்காதீர் - பங்காளிகளிடம் பீரிஸ் வேண்டுகோள்

Monday, January 24, 2022
 "அரசின் செயற்பாடுகள் தொடர்பில் விமர்சனங்களை முன்வைப்பதற்கு பங்காளிக் கட்சிகளுக்கு உரிமை இருக்கின்றது. ஆனால், அந்த உரிமையைப் பொருத்தமான...Read More

தேசிய பிறை குழு தலைவராக, உஸ்தாத் கலீபதுஷ்ஷாதுலி மௌலவி நியமனம்

Monday, January 24, 2022
- முஸாதிக் முஜீப் - கொழும்பு பெரிய பள்ளிவாசல் தேசிய பிறை குழு தலைவராக உஸ்தாத் கலீபதுஷ்ஷாதுலி மௌலவி அல்ஹாஜ் ஹிசாம் (பத்தாஹி) நியமனம் செய்யப்ப...Read More

ஆப்கானிஸ்தானில் உள்ள இலங்கை, தூதரகத்தை மூடுகிறது இலங்கை

Monday, January 24, 2022
ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலிலுள்ள இலங்கைத் தூதரகத்தை மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் சட்டப்பூர்வமான அரசு திடீரென ச...Read More

நாம் சொல்லும் எதனையும் அரசாங்கம் கண்டுகொள்வதில்லை, அதுவே தற்போதைய பிரச்சினைகளுக்கான காரணம்

Monday, January 24, 2022
அரசாங்கம் தமது யோசனைகளை கண்டு கொள்வதில்லை என ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும்,முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்...Read More

இலங்கையில் வேகமாக பரவும் ஒமிக்ரோனின் உப பிரிவுகள் - ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம்

Monday, January 24, 2022
இலங்கையில் ஒமிக்ரோன் பிறழ்வானது வேகமாகப் பரவும் கொவிட் -19 வகையாக மாறியுள்ளது. இலங்கையில் தற்போது ஒமிக்ரோன் வகையின் இரண்டு உப பிரிவுகள் பரவி...Read More

எரிபொருளை பற்றாக்குறையை தீர்க்க, அரசாங்கத்திடம் கம்மன்பில முன்வைத்துள்ள யோசனைகள்

Monday, January 24, 2022
தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு முகங்கொடுக்கும் வகையில் எரிபொருள் பாவனையை குறைப்பதற்கான அவசர யோசனையொன்றை வலுசக்தி அமைச்சர் உதய கம்மன...Read More

பூஸ்டர் தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை - ஆராயப்படுகிறது என்கிறார் Dr அன்வர் ஹம்தானி

Monday, January 24, 2022
கொவிட் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருவதாக சுகாதார அமைச்சகம...Read More

நாட்டின் தலைவராக ரணிலை, தெரிவு செய்ய வேண்டும் - ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றம்

Sunday, January 23, 2022
  நாட்டின் தலைவராக ரணில் விக்ரமசிங்கவை தெரிவு செய்ய வேண்டும் என்ற யோசனை கரந்தெனிய ஐக்கிய தேசியக் கட்சியின் அதிகார சபைக் கூட்டத்தில் ஏகமனதாக ...Read More

மின்சாரத்துறையில் மாஃபியா, பில்லியன் கணக்கான பணம் செலவிடப்படுகிறது - மைத்ரிபால

Sunday, January 23, 2022
மின்சாரத்துறையில் எழுந்துள்ள பிரச்சினை தற்போது ஏற்பட்டதல்ல என்பதுடன் அது பலவருடங்களாக நிலவும் மாஃபியா என முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன...Read More

ஞானசாரர் தலைமையிலான செயலணியை முஸ்லிம்கள் புறக்கணிப்பது, விரும்பத்தகாத பின்விளைவுகளை ஏற்படுத்துமா..?

Sunday, January 23, 2022
- சட்டத்தரணி ஃபஸ்லின் வாஹிட் - 'ஒரே நாடு ஒரே சட்டம்' ஜனாதிபதி செயலணி யானது நாடளாவிய ரீதியில் அமர்வுகளை நடாத்தி வருகின்றது என்பதை  ஊட...Read More

சவூதியில் 'அல்-தவீல் சேவிஸ்' நிறுவனத்தில் 40 ஆண்டுகளுக்கு முன் பணியாற்றிய இலங்கையர்களின் ஒன்றுகூடல்

Sunday, January 23, 2022
சவூதி அரேபியாவைச் சேர்ந்த "அல்-தவீல் fபுdட் சேவிஸ்" நிறுவனத்தில் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் பணியாற்றிய இலங்கையைச் சேர்ந்தவர்களின்...Read More

கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சியினை வீழ்த்துவதற்கு, எச்சந்தர்ப்பத்திலும் நாம் விரும்பவில்லை

Sunday, January 23, 2022
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சியினை வீழ்த்துவதற்கு எந்தச் சந்தர்ப்பத்திலும் தாம் விரும்பவில்லை என சிறிலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்த...Read More

ஞானசாரர் தலைமையிலான செயலணி, ஜனாதிபதி கோட்டாபயவுடன் சந்திப்பு

Sunday, January 23, 2022
'ஒரே சட்டம் ஒரே நாடு' ஜனாதிபதி செயலணித் தலைவர் ஞானசாரர் தலைமையிலான குழுவின் முன்னணி உறுப்பினர்கன் . ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை சந்த...Read More

சலம் வடியும் காயமாக மாறியுள்ள நாட்டை குணப்படுத்த, சம்பிரதாய வேலைத்திட்டம் ஒருபோதும் ஒத்துவராது - சஜித்

Sunday, January 23, 2022
காலாவதியான சிகிச்சையின் மூலம் இந்த காயத்தை சுகப்படுத்த முடியாது,  எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச சிவில் அமைப்பு பிரதிநிதிகளுடனான சந்திப்...Read More

எரிவாயு தன்னிச்சையாக வெடிக்கவில்லை, இது பற்றி நான் விசாரணை நடத்த வேண்டும் - ஜோன்ஸ்டன்

Sunday, January 23, 2022
லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் ஏன் நீக்கப்படவில்லை என 21-01-2022 அன்று பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜ...Read More

சந்திரிகாவின் ஆட்சியில் நடந்த, மிக மோசமான சம்பவங்கள் - அம்பலப்படுத்தும் விக்டர் ஐவன்

Sunday, January 23, 2022
- விக்டர் ஐவன் - முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் சுயசரிதையை சுய வெளிப்பாடாக வெளியிடுவது அவரைப் பற்றி நூலொன்றை எழுதியிருந்த எனக்கு...Read More

கண்ணாடித் துண்டால் இளைஞன் கழுத்தறுத்து படுகொலை - கடவத்தையில் காதல் ஏற்படுத்திய விபரீதம்

Sunday, January 23, 2022
கடவத்தையில் இளைஞன் ஒருவர் கண்ணாடித் துண்டால் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டுள்ளார்.  இச்சம்பவம் கடவத்தை என்ட்ரூஸ் லேன் பகுதியில் உள்ள வீடொ...Read More
Powered by Blogger.