Header Ads



அங்கொடை வைத்தியசாலைக்கு சரத் வீரசேகர இடமாற்றம்

Friday, January 21, 2022
கொரோனா தொற்றுக்குள்ளான அமைச்சர் சரத் வீரசேகர,  அங்கொடைதொற்று நோய் வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். முன்னதாக அவர் பொலி ஸ்  வைத்தியசா...Read More

ஜனாதிபதியினதும், தற்போதைய பாராளுமன்றத்தினதும் பதவிக்காலத்தை 2 வருடங்கள் நீடிக்க வேண்டும் - டயானா கமகே

Friday, January 21, 2022
ஜனாதிபதி மற்றும் தற்போதைய பாராளுமன்றத்தின் பதவிக்காலம் இரண்டு வருடங்கள் நீடிக்கப்பட வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினரான டயானா கமகே தெரிவித்துள்...Read More

ஜெய்­லானி பிர­தேசம் பெளத்த அடிப்­ப­டை­வா­தி­க­ளினால், முஸ்­லிம்­க­ளி­ட­மி­ருந்து பலவந்தமாக கைப்பற்றல் - ரியாஸ் ­சாலி

Friday, January 21, 2022
(ஏ.ஆர்.ஏ.பரீல்) பல நூற்­றாண்டு கால­மாக அடிப்­படை­வா­த­ கு­ழுக்கள் கூர­கல தொல்­பொருள் பிர­தே­சத்தைப் பல­வந்­த­மாக கைப்­பற்றி புரா­த­ன­தொல்­பொ...Read More

4 மணிநேரம் மின்சாரம் துண்டிக்கப்பட சாத்தியம், தியாகங்களை செய்ய தயாராக இருக்க வேண்டும் - கம்மன்பில

Friday, January 21, 2022
இலங்கையில் நாளாந்தம் 4 மணிநேரம் மின்சாரம் துண்டிக்கப்பட வேண்டிய அபாயம் ஏற்படும் சாத்தியம் உள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்து...Read More

800 வரு­ட­கால ஜெய்லானி பள்ளிவாசல் பலாத்காரமாக அகற்றப்படுமென எச்சரிக்கை - ஸியாரம் மாத்திரம் இருக்கலாம் என்கிறார் தம்­ம­ர­தன தேரர்

Friday, January 21, 2022
(ஏ.ஆர்.ஏ.பரீல்) “கூர­கல – ஜெய்­லா­னியில் பள்­ளி­வா­ச­லாக இயங்­கி­வரும் தகரக் கொட்­டிலை அகற்­றிக்­கொள்­ளு­மாறு அதன் நிர்­வாக சபை­யிடம் மகஜர் ...Read More

மத்திய வங்கியின் முன்னாள் அதிகாரியிடம் இருந்து, வெளிவந்துள்ள முக்கிய எச்சரிக்கை

Friday, January 21, 2022
இலங்கை தற்போது பிச்சைக்காரனின் நிலைமைக்கு சென்றுள்ளதாகவும் இந்த நிலைமையை அனைவரும் புரிந்துக்கொள்ள வேண்டும் எனவும் இலங்கை மத்திய வங்கியின் மு...Read More

சாரம் தைத்துக் கொள்வதற்கு முன்னரே, காற்சட்டையை கழற்றிய அரசாங்கம் - டிலான் பெரேரா

Friday, January 21, 2022
சாரம் தைத்துக் கொள்வதற்கு முன்னரே காற்சட்டையை கழற்றியது போன்ற காரியத்தை அரசாங்கம் செய்து கொண்டது என ஆளும் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாள...Read More

பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம், கட்டுநாயக்க விமான நிலையம் மீது குற்றச்சாட்டு

Friday, January 21, 2022
கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுகாதார பாதுகாப்பு நிலைமை மிகவும் வருத்தமளிப்பதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. விம...Read More

மனைவி மீதான அதீத காதல் - பொரள்ளை தேவாலய வெடிகுண்டு திட்டத்தை, வகுத்தவரின் விசித்திர வாக்குமூலம்

Friday, January 21, 2022
பொரள்ளை கிறிஸ்தவ தேவாலயத்தில் வெடிக்கும் வகையிலான வெடி குண்டொன்றை வைப்பதற்கான திட்டத்தை வகுத்தது தான் என, கைது செய்யப்பட்டுள்ள 75 வயதான ஓய்வ...Read More

சாரா ஜெஸ்மினின் கீழ் ஆயுதப் பயிற்சி பெற்ற 10 பெண்களை, சட்டமா அதிபரின் ஆலோசனை வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு

Friday, January 21, 2022
சாரா ஜெஸ்மினின் கீழ் ஆயுதப் பயிற்சி பெற்ற 10 பெண்களை சட்டமா அதிபரின் ஆலோசனை வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு மேலதிக நீதவான் சந்திம லியனகே ந...Read More

பிரியந்த குமாரவின் மனைவி பாகிஸ்தானுக்கு நன்றி தெரிவிப்பு - இஸ்லாம் சகிப்புத்தன்மையின் மார்க்கம் என்கிறார் உயர்ஸ்தானிகர்

Thursday, January 20, 2022
மறைந்த பிரியந்த குமாரவை நினைவுபடுத்தி அனுதாப நிகழ்வொன்று இன்று ( 20 ஜனவரி, 2022 ) கொழும்பிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தில் இடம்பெற்றது...Read More

நன்றி தெரிவிப்பு

Thursday, January 20, 2022
பாணந்துறை ஜீலான்  மத்திய கல்லூரியை தேசிய பாடசாலையாகுவதற்கு உறுதுணையாக இருந்த பாராளுமன்ற அமைச்சர் மர்ஜான் பலீல் ஹஜியார், மற்றும் களுத்துறை மா...Read More

600 மில்லியன் டொலர் பெறுமதியான 10 இலட்சம் மெட்ரிக் தொன் அரிசியை இலங்கைக்கு சீனா இலவசமாக வழங்குவது ஏன்...???

Thursday, January 20, 2022
இலங்கைக்கு இலவசமாக அரிசி வழங்க சீனா முன்வந்துள்ளது. இந்நிலையில், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அரிசி தற்போது உள்நாட்டு சந்தைக்கு...Read More

கிழக்கு மாகாண ஆசிரியர்களுக்கு 5000 ரூபா வழங்குவதில் தாமதம்

Thursday, January 20, 2022
நாடளாவிய ரீதியில் ஆசிரியர்களுக்கு இன்று -20- திருத்தப்பட்ட சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. அரசாங்க ஊழியர்களுக்காக அரசாங்கம் அறிவித்த 5000 ரூபா கொ...Read More

பொரளை தேவாலய கைக்குண்டு வழங்கிய, ரனாலே ருவனை தேடி விசாரணைகள் ஆரம்பம்

Thursday, January 20, 2022
பொரளை அனைத்து புனிதர்கள் தேவாலயத்தில் இருந்து கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக தற்போது பரபரப்பாக பேசப்படுகின்றது. கைக்குண்டை வழங்கியத...Read More

18 மாதங்களாக தடுத்துவைக்கப்பட்டுள்ள ஹிஜாஸ், பிணையில் வெளிவர வாய்ப்பு

Thursday, January 20, 2022
புத்தளம் மேல்நீதிமன்றத்தில், சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வை பிணையில் செல்ல அனுமதிக்கவேண்டும் என்று கோரும் மனு முன்வைக்கப்படும்போது அதற்கு ...Read More

கத்தோலிக்க மக்களிடையே பயங்கரவாதம் குறித்து அச்சத்தை ஏற்படுத்தும் முயற்சி நடக்கிறது - இம்தியாஸ் Mp

Thursday, January 20, 2022
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (20) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாகார் தெரிவித்த கரு...Read More

அனைத்து வகையிலும் சீரழிந்து வரும் நாட்டையே அரசாங்கம் உருவாக்கியுள்ளது - சஜித்

Thursday, January 20, 2022
அனைத்து வகையிலும் சீரழிந்து வரும் நாட்டையே அரசாங்கம் உருவாக்கியுள்ளதாகவும், அனைத்து துறைகளும் வீழ்ச்சியடைந்து நாடு பெரும் நெருக்கடிக்கு உள்ள...Read More

150 கோடி ரூபாய் இழப்பீடு கோரிய நீதியமைச்சர் அலி சப்ரிக்கு, இனிமேல் அவப்பெயர் ஏற்படுத்தப் போவதில்லை - நீதிமன்றில் மன்னிப்பு கோரிய பஞ்ஞாலோக்க தேரர்

Thursday, January 20, 2022
நீதியமைச்சர் அலி சப்றிக்கு (Ali Sabry) அவப்பெயர் மற்றும் அவமதிப்பை ஏற்படுத்தும் வகையில் எவ்வித கருத்துக்களையும் இனிவரும் காலங்களில் வெளியிடப...Read More

சாணக்கியனுக்கு கொரோனா

Thursday, January 20, 2022
நாடாளுமன்ற உறுப்பினர் ராசமாணிக்கம் சாணக்கியனுக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் அவர் தனது டுவிட்டர் தளத்தில் பதிவிட்ட...Read More

இலங்கையின் சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு கண்டு, மக்கள் ஒன்றாக வாழும் சூழலை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம் - UK அமைச்சர் தாரிக் அஹமட்டிடம் ஜனாதிபதி தெரிவிப்பு

Thursday, January 20, 2022
மனித உரிமைகள் தொடர்பாக இலங்கை முன்னெடுத்துவரும் வேலைத்திட்டங்கள் மிக முன்னேற்றகரமாக உள்ளன என்று, ஐக்கிய இராச்சியத்தின் தெற்காசியா மற்றும் பொ...Read More

கொழும்பு திருவிழாவில் தீ மிதித்த இளம் தாய் மரணம்

Thursday, January 20, 2022
கொழும்பு ஆமர் வீதியிலுள்ள ஆலயமொன்றின் வருடாந்த திருவிழாவில் இடம்பெற்ற தீமிதிப்பு நிகழ்வில் கலந்துகொண்டிருந்த 26 வயதுடைய தாயொருவர் தீக்காயங்க...Read More

பொதுஜன பெரமுனவில் இணைந்தமைக்காக சுதந்திரக் கட்சியிலிருந்து மைத்திரிபாலவை நீக்க வேண்டும் - சந்திரிக்கா

Thursday, January 20, 2022
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்து கொண்டமைக்காக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கட்சியில்...Read More

அந்நிய செலாவணி நெருக்கடி 2029 ஆம் ஆண்டு வரை நீடிக்கும் - மேலும் 2 பிரச்சினைகளும் பின்தொடரும்

Thursday, January 20, 2022
நாட்டில் ஏற்பட்டுள்ள அந்நிய செலாவணி நெருக்கடியானது எதிர்வரும் 2029 ஆம் ஆண்டு வரை நீடிக்கும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்...Read More

தேசப்பற்றை உடம்பில் பூசிக்கொண்டு ஆட்சிக்கு வந்த அரசாங்கம், உரிமையை இல்லாமல் ஆக்கியுள்ளது - அனுரகுமார

Thursday, January 20, 2022
தேசப்பற்றை உடம்பில் பூசிக்கொண்ட ராஜபக்சவினர் நாட்டின் வளங்களை விற்பனை செய்து, மக்களுக்கு நாட்டை இல்லாம் ஆக்கியுள்ளனர் என மக்கள் விடுதலை முன்...Read More
Powered by Blogger.