Header Ads



வீரசேகரவுக்கு கொரோனா - பொலிஸ் வைத்தியசாலையில் அனுமதி

Thursday, January 20, 2022
பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஓய்வு பெற்ற றியர் அட்மிரல் சரத் வீரசேகரவுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வீரசேகர பொலிஸ் வைத்தி...Read More

6 வகையான இஸ்லாம் பாடநூல்கள் மீளப்பெறப்படுகின்றன - கல்வியமைச்சு உத்தரவு (முழு விபரம் இணைப்பு)

Thursday, January 20, 2022
முஸ்லிம் பாடசாலைகளில் விநியோகிக்கப்பட்டிருந்த 10 வகையான இஸ்லாமிய பாடநூல்களை உடனடியாக திரும்பப் பெறுமாறு கல்வி அமைச்சு உத்தரவிட்டுள்ளது. அதன்...Read More

இம்ரான் கானைப் போன்று எமது அரச தலைவர்கள், மன்னிப்புக் கோரினாலே அரைவாசிப் பிரச்சினைகள் தீர்ந்துவிடும் - திவாரத்தின

Wednesday, January 19, 2022
மொழிப்பிரச்சினைக்கு அரச மட்டத்தில் இருந்து கண்டிப்பான உத்தரவுகள் வழங்கப்பட வேண்டும். இந்த மொழிப்பிரச்சினைகள் இன்று மட்டுமல்ல ஜி.ஜி.பொன்னம்பல...Read More

பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு எதிராக விழிப்புடன் இருப்பதன் அவசியத்தை இலங்கை மீண்டும் வலியுறுத்துகின்றது

Wednesday, January 19, 2022
ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலின் விளைவாக பல பொதுமக்கள் கொல்லப்பட்டதை இலங்கை அரசாங்கம் வன்மையாகக் கண்டிப்பதாக அ...Read More

சுதந்திரக் கட்சியை பலப்படுத்துமாறு, பிரதமர் எம்மிடம் கோரினார் - துமிந்த

Wednesday, January 19, 2022
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பலப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் தங்களிடம் தெரிவித்ததாக சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் இராஜாங்க ...Read More

எண்ணெய் குதங்களை இந்தியாவிற்கு வழங்குவதை எதிர்க்கும் வகையில் JVP எதிர்ப்புப் பேரணி

Wednesday, January 19, 2022
திருகோணமலையிலுள்ள எண்ணெய் குதங்களை இந்தியாவிற்கு வழங்குவதை எதிர்க்கும் வகையில் மக்கள் விடுதலை முன்னணியினர் (ஜே.வி.பி) எதிர்ப்புப் பேரணி ஒன்ற...Read More

மாணவிகளின் முடியை வெட்டும் நபர் கைது

Wednesday, January 19, 2022
பண்டாரவளை மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் பாடசாலை மாணவிகளின் தலைமுடியை வெட்டும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறான சம்பவம் தொடர்...Read More

மூன்றரை மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கிய சந்திரிக்கா

Wednesday, January 19, 2022
அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக தற்போதைய ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவிற்கு முன்னாள் ஜனாதிபதி ச...Read More

பொரளை தேவாலய கைக்குண்டு மீட்பு - கைது செய்யப்பட்டவர் யார் தெரியுமா..?

Wednesday, January 19, 2022
பொரளை அனைத்து புனிதர்கள் தேவாலயத்தில் இருந்து கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக வைத்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம்...Read More

'நாங்களே நன்றாகச் செய்தோம்' என்று சொல்லிக் கொண்டாலும், கடந்த 2 ஆண்டுகள் எல்லோருக்கும் சாபகாலமாகவே மாறியுள்ளது

Wednesday, January 19, 2022
வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களது உரிமைகளைப் பெற்றுக் கொடுப்பதாக இருந்தால், தாங்கள் அதற்காக இரண்டு கைகளையும் உயர்த்தி ஆதரிப்பதாக, ஐக்கிய ...Read More

நாளாந்தம் பிச்சைப் பாத்திரத்தை ஏந்தி உதவிகளுக்காக, காத்திருக்க வேண்டிய நிலைமையே நாட்டில் இருக்கிறது

Wednesday, January 19, 2022
ஜனாதிபதியால் நேற்று நாடாளுமன்றில் வெளியிடப்பட்ட கொள்கை விளக்க உரை தொடர்பாக விவாதிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்ப...Read More

தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு அமைச்சர் தினேஸ் பாராட்டு - மருத்துவ பீடம் அமைக்க உதவுமாறு உபவேந்தர் ரமீஸ் அபுபக்கர் கோரிக்கை

Wednesday, January 19, 2022
(அஷ்ரப் ஏ சமத் ) தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு  ஒரு  மருத்துவ பீடமொன்றை ஏற்படுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு தென்கிழக்கு பல்கலைக்கழ...Read More

அரசாங்கத்திற்கு ஈஸ்டர் சூழ்ச்சியாளர்களை கண்டுபிடிக்க வேண்டிய பொறுப்பு உள்ளது - சஜித்

Wednesday, January 19, 2022
தேர்தல் வெற்றிக்காக அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளில் ஈஸ்டர் தாக்குதலுக்கான பிரதான சூத்திரதாரிகளை கண்டறிவதும் அதில் முன்னிலைக் கா...Read More

ஐக்கிய இராச்சியத்தின் இராஜாங்க அமைச்சர் தரிக் அஹமட் மற்றும் பிரதமர் இடையே சந்திப்பு

Wednesday, January 19, 2022
ஐக்கிய இராச்சியத்தின் தெற்காசிய மற்றும் பொதுநலவாய விவகாரங்களுக்கான இராஜாங்க அமைச்சர் கௌரவ தரிக் அஹமட் அவர்கள் மற்றும் கௌரவ பிரதமர் மஹிந்த ரா...Read More

பாகிஸ்தானில் இடம்பெற்ற சர்வதேச குத்துச்சண்டை போட்டி - இலங்கையருக்கு தங்கப் பதக்கம்

Wednesday, January 19, 2022
பாகிஸ்தானில் இடம்பெறும் சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் பங்குகொண்ட முல்லைத்தீவு யுவதியான கணேஷ் இந்துகாதேவி தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்...Read More

அக்குறணை றசீதியா கலாபீடத்தின் புதிய அதிபர்

Wednesday, January 19, 2022
(J.M.Hafeez) அக்குறணை றசீதியா கலாபீடத்திற்கு புதிய அதிபராக அஷ்ஷேக் அனஸ் முஹம்மத் (நளீமி) நியமிக்கப்பட்டுள்ளார்.(18) அக்குறணை தெழும்புகஹவத்தை...Read More

37,500 மெற்றிக் தொன் எரிபொருளுடன் கூடிய 2 கப்பல்கள் கொழும்பை வந்தடைந்தன

Wednesday, January 19, 2022
37,500 மெற்றிக் தொன் எரிபொருளுடன் கூடிய இரண்டு கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  இதில் இருந்து மின் உற...Read More

நாட்டில் ஆறரை இலட்சம் பேர் இரவு உணவை உட்கொள்ளாது நித்திரைக்குச் செல்கின்றனர்

Tuesday, January 18, 2022
அடுத்து வரும் எந்தத் தேர்தலாக இருந்தாலும் தனித்துப் போட்டியிடுவதற்கு கட்சியின் மத்திய செயற்குழு அனுமதி வழங்கியுள்ளது என ஸ்ரீலங்கா சுதந்திரக்...Read More

இலங்கை மின்சார சபைக்கு, எரிபொருள் விநியோகிக்க முடியாது: கையை விரித்தது லங்கா IOC

Tuesday, January 18, 2022
 எரிபொருள் இன்மையால் இலங்கை மின்சார சபைக்கு எரிபொருள் விநியோகிக்க முடியாது என லங்கா IOC நிறுவனம் அறிவித்துள்ளது. பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திட...Read More

ஐக்கிய மக்கள் சக்தியோடு, முஸ்லிம் மக்கள் ஒன்றிணைய வேண்டும் - இம்ரான் MP

Tuesday, January 18, 2022
இலங்கையில் வாழும் முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளை வென்றெடுக்க முஸ்லிம் மக்கள் ஐக்கிய மக்கள் சக்தியோடு ஒன்றிணைய வேண்டும் என திருகோணமலை மாவட்டப் ...Read More

எரிவாயு வெடிப்புச் சம்பவத்தில் உயிரிழந்த குடும்ப அங்கத்தவர்கள், பாதிக்கப்பட்டவர்களை சந்தித்த எதிர்கட்சித் தலைவர்

Tuesday, January 18, 2022
அரசாங்கத்திற்கு மனிதாபிமானம் என்ற பெயரே கிடையாது எனவும்,அவ்வாறான உணர்வு இருந்தால் இவ்வாறு உணர்வற்ற விதமாக நடந்து கொள்ள மாட்டார்கள் எனவும் எத...Read More

எவ்வளவோ சொல்லியும் எங்களுடைய விடயங்களை நம்பவில்லை - ஹிருணிகா

Tuesday, January 18, 2022
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த முன்னால் நாடாளுமன்ற உறுப்பின...Read More

இலங்கையின் பெற்றோலிய கொள்வனவுக்காக 500 மில்லியன் டொலர் கடன் வழங்கியது இந்தியா

Tuesday, January 18, 2022
பெற்றோலிய உற்பத்திகளைக் கொள்வனவு செய்வதற்காக 500 மில்லியன் டொலர் கடனை இந்தியா வழங்கியுள்ளதாக இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்...Read More

ஜனாதிபதியின் உரை தொடர்பில், பசிலிடம் பாய்ந்த சம்பந்தன்

Tuesday, January 18, 2022
"ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் கொள்கை விளக்க உரை வெறும் குப்பை. அதில் ஒன்றுமே இல்லை. இதை அப்படியே போய் ஜனாதிபதியிடம் கூறுங்கள்.'...Read More

73 ஆண்டுகளாக ஆட்சியாளர்களின் பொதுக்கொள்கை கூட்டாக திருடுவது மட்டுமே

Tuesday, January 18, 2022
கூட்டாக இணைந்து திருடுவதே ஆட்சியாளர்களின் பொதுக்கொள்கையாக அமைந்துள்ளது என ஜே.வி.பி.யின் சிரேஸ்ட உறுப்பினர் சுனில் ஹந்துனெத்தி குற்றம் சுமத்த...Read More
Powered by Blogger.