Header Ads



மாணவிகளின் முடியை வெட்டும் நபர் கைது

Wednesday, January 19, 2022
பண்டாரவளை மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் பாடசாலை மாணவிகளின் தலைமுடியை வெட்டும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறான சம்பவம் தொடர்...Read More

மூன்றரை மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கிய சந்திரிக்கா

Wednesday, January 19, 2022
அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக தற்போதைய ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவிற்கு முன்னாள் ஜனாதிபதி ச...Read More

பொரளை தேவாலய கைக்குண்டு மீட்பு - கைது செய்யப்பட்டவர் யார் தெரியுமா..?

Wednesday, January 19, 2022
பொரளை அனைத்து புனிதர்கள் தேவாலயத்தில் இருந்து கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக வைத்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம்...Read More

'நாங்களே நன்றாகச் செய்தோம்' என்று சொல்லிக் கொண்டாலும், கடந்த 2 ஆண்டுகள் எல்லோருக்கும் சாபகாலமாகவே மாறியுள்ளது

Wednesday, January 19, 2022
வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களது உரிமைகளைப் பெற்றுக் கொடுப்பதாக இருந்தால், தாங்கள் அதற்காக இரண்டு கைகளையும் உயர்த்தி ஆதரிப்பதாக, ஐக்கிய ...Read More

நாளாந்தம் பிச்சைப் பாத்திரத்தை ஏந்தி உதவிகளுக்காக, காத்திருக்க வேண்டிய நிலைமையே நாட்டில் இருக்கிறது

Wednesday, January 19, 2022
ஜனாதிபதியால் நேற்று நாடாளுமன்றில் வெளியிடப்பட்ட கொள்கை விளக்க உரை தொடர்பாக விவாதிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்ப...Read More

தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு அமைச்சர் தினேஸ் பாராட்டு - மருத்துவ பீடம் அமைக்க உதவுமாறு உபவேந்தர் ரமீஸ் அபுபக்கர் கோரிக்கை

Wednesday, January 19, 2022
(அஷ்ரப் ஏ சமத் ) தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு  ஒரு  மருத்துவ பீடமொன்றை ஏற்படுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு தென்கிழக்கு பல்கலைக்கழ...Read More

அரசாங்கத்திற்கு ஈஸ்டர் சூழ்ச்சியாளர்களை கண்டுபிடிக்க வேண்டிய பொறுப்பு உள்ளது - சஜித்

Wednesday, January 19, 2022
தேர்தல் வெற்றிக்காக அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளில் ஈஸ்டர் தாக்குதலுக்கான பிரதான சூத்திரதாரிகளை கண்டறிவதும் அதில் முன்னிலைக் கா...Read More

ஐக்கிய இராச்சியத்தின் இராஜாங்க அமைச்சர் தரிக் அஹமட் மற்றும் பிரதமர் இடையே சந்திப்பு

Wednesday, January 19, 2022
ஐக்கிய இராச்சியத்தின் தெற்காசிய மற்றும் பொதுநலவாய விவகாரங்களுக்கான இராஜாங்க அமைச்சர் கௌரவ தரிக் அஹமட் அவர்கள் மற்றும் கௌரவ பிரதமர் மஹிந்த ரா...Read More

பாகிஸ்தானில் இடம்பெற்ற சர்வதேச குத்துச்சண்டை போட்டி - இலங்கையருக்கு தங்கப் பதக்கம்

Wednesday, January 19, 2022
பாகிஸ்தானில் இடம்பெறும் சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் பங்குகொண்ட முல்லைத்தீவு யுவதியான கணேஷ் இந்துகாதேவி தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்...Read More

அக்குறணை றசீதியா கலாபீடத்தின் புதிய அதிபர்

Wednesday, January 19, 2022
(J.M.Hafeez) அக்குறணை றசீதியா கலாபீடத்திற்கு புதிய அதிபராக அஷ்ஷேக் அனஸ் முஹம்மத் (நளீமி) நியமிக்கப்பட்டுள்ளார்.(18) அக்குறணை தெழும்புகஹவத்தை...Read More

37,500 மெற்றிக் தொன் எரிபொருளுடன் கூடிய 2 கப்பல்கள் கொழும்பை வந்தடைந்தன

Wednesday, January 19, 2022
37,500 மெற்றிக் தொன் எரிபொருளுடன் கூடிய இரண்டு கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  இதில் இருந்து மின் உற...Read More

நாட்டில் ஆறரை இலட்சம் பேர் இரவு உணவை உட்கொள்ளாது நித்திரைக்குச் செல்கின்றனர்

Tuesday, January 18, 2022
அடுத்து வரும் எந்தத் தேர்தலாக இருந்தாலும் தனித்துப் போட்டியிடுவதற்கு கட்சியின் மத்திய செயற்குழு அனுமதி வழங்கியுள்ளது என ஸ்ரீலங்கா சுதந்திரக்...Read More

இலங்கை மின்சார சபைக்கு, எரிபொருள் விநியோகிக்க முடியாது: கையை விரித்தது லங்கா IOC

Tuesday, January 18, 2022
 எரிபொருள் இன்மையால் இலங்கை மின்சார சபைக்கு எரிபொருள் விநியோகிக்க முடியாது என லங்கா IOC நிறுவனம் அறிவித்துள்ளது. பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திட...Read More

ஐக்கிய மக்கள் சக்தியோடு, முஸ்லிம் மக்கள் ஒன்றிணைய வேண்டும் - இம்ரான் MP

Tuesday, January 18, 2022
இலங்கையில் வாழும் முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளை வென்றெடுக்க முஸ்லிம் மக்கள் ஐக்கிய மக்கள் சக்தியோடு ஒன்றிணைய வேண்டும் என திருகோணமலை மாவட்டப் ...Read More

எரிவாயு வெடிப்புச் சம்பவத்தில் உயிரிழந்த குடும்ப அங்கத்தவர்கள், பாதிக்கப்பட்டவர்களை சந்தித்த எதிர்கட்சித் தலைவர்

Tuesday, January 18, 2022
அரசாங்கத்திற்கு மனிதாபிமானம் என்ற பெயரே கிடையாது எனவும்,அவ்வாறான உணர்வு இருந்தால் இவ்வாறு உணர்வற்ற விதமாக நடந்து கொள்ள மாட்டார்கள் எனவும் எத...Read More

எவ்வளவோ சொல்லியும் எங்களுடைய விடயங்களை நம்பவில்லை - ஹிருணிகா

Tuesday, January 18, 2022
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த முன்னால் நாடாளுமன்ற உறுப்பின...Read More

இலங்கையின் பெற்றோலிய கொள்வனவுக்காக 500 மில்லியன் டொலர் கடன் வழங்கியது இந்தியா

Tuesday, January 18, 2022
பெற்றோலிய உற்பத்திகளைக் கொள்வனவு செய்வதற்காக 500 மில்லியன் டொலர் கடனை இந்தியா வழங்கியுள்ளதாக இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்...Read More

ஜனாதிபதியின் உரை தொடர்பில், பசிலிடம் பாய்ந்த சம்பந்தன்

Tuesday, January 18, 2022
"ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் கொள்கை விளக்க உரை வெறும் குப்பை. அதில் ஒன்றுமே இல்லை. இதை அப்படியே போய் ஜனாதிபதியிடம் கூறுங்கள்.'...Read More

73 ஆண்டுகளாக ஆட்சியாளர்களின் பொதுக்கொள்கை கூட்டாக திருடுவது மட்டுமே

Tuesday, January 18, 2022
கூட்டாக இணைந்து திருடுவதே ஆட்சியாளர்களின் பொதுக்கொள்கையாக அமைந்துள்ளது என ஜே.வி.பி.யின் சிரேஸ்ட உறுப்பினர் சுனில் ஹந்துனெத்தி குற்றம் சுமத்த...Read More

'போர்ட் சிட்டி'யில் புதிய கொரோனா கொத்தணி உருவாகும் அபாயம்

Tuesday, January 18, 2022
கொழும்பு துறைமுக நகரத்திற்கு பொது மக்கள் பெருவாரியாக செல்வதன் காரணமாக புதிய கோவிட் கொத்தணி ஏற்படலாம் என்ற அச்சம் வெளியிடப்பட்டிருக்கின்றது. ...Read More

டொலர்களை தேடுவது எனது கடமையல்ல - கம்மன்பில

Tuesday, January 18, 2022
ஜனவரி மாதத்திற்கு டீசல் தேவையில்லை என கூறிய இலங்கை மின்சார சபை, கடந்த 11 ஆம் திகதி எரிபொருளைக் கோரியதாக வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில குற்...Read More

எனது ஆட்சியின் மனித உரிமை மீறல்கள், எவையும் இடம்பெற இடமளிக்கவில்லை - பாராளுமன்றத்தில் ஜனாதிபதி தெரிவிப்பு

Tuesday, January 18, 2022
தமது ஆட்சிக் காலத்தில் மனித உரிமை மீறல்கள் எவையும் இடம்பெறுவதற்கு இடமளிக்கவில்லை என்றும், அவ்வாறான விடயங்களுக்கு இனியும் இடமளிக்கப் போவதில்ல...Read More

முஸ்லிம்களை குறிவைத்து தடை...! கலாசார ஆடைகளை அணிவது தவறா..? திருகோணமலையில் அநீதி

Tuesday, January 18, 2022
திருகோணமலையின் வரலாற்றுச் சிறப்பு மிக்க கோணேசர் ஆலய வளாகத்திற்கு உள்நுழையும் வாயிலில் போடப்பட்டிருக்கும் அறிவித்தல் பலகை இது. கோணேசர் ஆலயத்த...Read More

பொலன்னறுவை மாபியாவுக்கு பதிலளிக்கவே அரிசி இறக்குமதிக்கு அரசாங்கம் அனுமதி வழங்கியது

Tuesday, January 18, 2022
பொலன்னறுவை அரிசி மாஃபியாவுக்கு பதிலளிக்கும் வகையில் அரிசி இறக்குமதிக்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெர...Read More

மாயை, அறியாமை, ஏமாற்று, வஞ்சகம் ஆகியவற்றால் நாம் இனி ஒருபோதும் ஏமாந்து விடக்கூடாது - சஜித்

Monday, January 17, 2022
மாயை,அறியாமை,ஏமாற்று,வஞ்சகம் ஆகியவற்றால் நாம் இனி ஒருபோதும் ஏமாந்து விடக்கூடாது என்றும்,இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்து உண்மையான யதார்த்த...Read More
Powered by Blogger.