Header Ads



பிரியந்தவின் குடும்பத்திற்கு பெரும் தொகை நிதியுதவியை வழங்கிய பாகிஸ்தான்

Monday, January 17, 2022
பாகிஸ்தானில் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட இலங்கை மேலாளர் பிரியந்த குமாரவின் குடும்பத்திற்கு 100,000 அமெரிக்க டொலர் நிதியும் முதல் ச...Read More

சிறையில் வாடும் அப்பாவிகள், பொருளாதார ரீதியில் கஷ்டப்படும் குடும்பங்கள் - ஐரோப்பிய தூதுவரிடம் ரிஷாட் முறையீடு

Monday, January 17, 2022
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் டெனிஸ் செ...Read More

மத்திய அதிவேக நெடுஞ்சாலை திறக்கப்பட்ட 12 மணி நேரத்தில் 2,805,100.00 ரூபா வருமானம்

Monday, January 17, 2022
மத்திய அதிவேக நெடுஞ்சாலை திறக்கப்பட்டு 12 மணி நேரத்தில் ரூ. 2,805,100.00 வருமானம் கிடைத்துள்ளதாக ஆளும் தரப்பு பிரதம கொறடா நெடுஞ்சாலை அமைச்சர...Read More

11 வயது சிறுமியை ஏமாற்றி, போதைப்பொருள் கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்த டிக்டொக் கிரி சமன் உட்பட 6 பேர் கைது

Monday, January 17, 2022
11 வயது சிறுமியை ஏமாற்றி விருந்துக்கு அழைத்துச் சென்று போதைப்பொருள் கொடுத்து அவ்வப்போது பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில் "டிக்ட...Read More

அபுதாபி விமான நிலையத்தில் ட்ரோன் தாக்குதல் - ஹவுதி இயக்கம் உரிமை கோரியது

Monday, January 17, 2022
ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபியிலுள்ள புதிய சர்வதேச விமான நிலையத்தில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் இரண்டு இந்தியர்கள், ஒரு பாகிஸ...Read More

அப்பம் சாப்பிட்ட கதையின் இரண்டாம் பாகம்

Monday, January 17, 2022
 அப்பம் சாப்பிட்ட கதையின் இரண்டாம் பாகத்தை அரங்கேற்ற முன் சுந்திரக் கட்சியை அரசாங்கத்தில் இருந்து வெளியேற்றுவது சிறந்ததாக அமையும் என போக்குவ...Read More

கார்தினாலுக்கு சேறு பூசுவதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது - பொன்சேகா

Monday, January 17, 2022
கொழும்பு பேராயர் கார்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மீது சேறு பூசக்கூடாது என நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா (Sarath Fonse...Read More

திருமண வைபவத்தில் ஒருவர் படுகொலை

Monday, January 17, 2022
திருமண வைபவம் ஒன்றில் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக நபர் ஒருவர் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.  திஸ்ஸமஹாராம, விரஹெல பிரதேசத்தில்...Read More

சந்திரிகா தலைமையில், புதிய அரசியல் அணி

Sunday, January 16, 2022
அரசியல் களத்தில் புதிய அரசியல் அணியொன்று எதிர்வரும் மார்ச் 5 ஆம் திகதியளவில் ஆரம்பிக்கப்படவுள்ளது என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த அர...Read More

விராட் கோலிக்காக அனுஷ்காவின் உணர்ச்சிப்பூர்வமான பதிவு:

Sunday, January 16, 2022
விராட் கோலிக்காக அவரது மனைவி அனுஷ்கா சர்மா இன்ஸ்டாகிராமில் உணர்ச்சிப்பூர்வமான பதிவை எழுதியுள்ளார். இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியில் இர...Read More

எதிர்காலத்தில் நாம் எந்தப் பிரச்சினையையும் எதிர்கொள்ள மாட்டோம் - பொருளாதாரம் சரியான பாதையில் செல்கிறது

Sunday, January 16, 2022
இலங்கையின் பொருளாதாரம் ஏற்கனவே சரியான பாதையில் சென்றுகொண்டிருப்பதாகத் தெரிவித்த இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால், சில ம...Read More

கூரகலை புண்ணியஸ்தலத்தின் நிர்மாணப் பணிகளை துரிதப்படுத்த ஜனாதிபதி பணிப்பு

Sunday, January 16, 2022
கூரகலை புண்ணியஸ்தலத்தின் நிர்மாணப் பணிகளைத் துரிதப்படுத்துமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, உரிய  அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார். சப்ர...Read More

ஜனாதிபதி ஆவேசமாக பேச வேண்டியதில்லை, இப்போது அவரைவிட நாட்டு மக்களே அதிக கோபத்தில் உள்ளனர்

Sunday, January 16, 2022
நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹுமான் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு தெரிவித்...Read More

எனக்கெதிராக வாக்களித்த 52 இலட்சம் பேரின் வேலை விமர்சிப்பதுதான் - என்மீதும், மஹிந்த மீதும் மீண்டும் நம்பிக்கை வையுங்கள் - ஜனாதிபதி

Sunday, January 16, 2022
மீரிகம முதல் குருநாகல் வரையிலான மத்திய அதிவேக நெடுஞ்சாலைப் பகுதியைத் திறந்து வைக்கும் நிகழ்வில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆற்றிய உரை இன்று ...Read More

சவூதி AL TAWIL கம்பனியில் 30 வருடங்களுக்கு முன் கடமையாற்றிய, நண்பர்களை சந்திக்க அரிய வாய்ப்பு

Sunday, January 16, 2022
சவூதி அரேபியாவில் AL TAWIL கம்பனியில் சுமார் 03 தசாப்தங்களுக்கு முன் ஒன்றாக கடமையாற்றிய நண்பர்களை சந்திக்க ஓர் அரிய வாய்ப்பு. இடம் - கொழும்ப...Read More

மத்திய அதிவேக நெடுஞ்சாலை: வாகனங்களுக்கு அறவிடும் கட்டணங்கள் தொடர்பான விபரம்

Sunday, January 16, 2022
மத்திய அதிவேக வீதியின் மீரிகம முதல் குருநாகல் வரையான பகுதி நேற்று(15) திறக்கப்பட்டதோடு போக்குவரத்துக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இன்று(16)...Read More

இவ்வருடம் இலங்கை 4 பாரிய சவால்களை எதிர்நோக்கும் - ஐ.நா. எச்சரிக்கை

Sunday, January 16, 2022
கொரோனா வைரஸ் தொற்று, உணவு பற்றாக்குறை, வெளிநாட்டு நாணய கையிருப்பு மற்றும் வெளிநாட்டுக் கடன்களை மீளச் செலுத்துதல் போன்றவை பெரும் பிரச்சினையை ...Read More

மார்ச் மாதத்திற்குள் இலங்கையில் 5 பாரிய நெருக்கடிகள் உருவாகும் - கம்மன்பில

Sunday, January 16, 2022
இலங்கையில் தற்போது காணப்படும் நெருக்கடி நிலை எதிர்வரும் மார்ச் மாதத்தில் உச்சத்தை எட்டும் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில (Udaya Gammanpi...Read More

பொலிஸ் மா அதிபர் பதவியை, ஜனாதிபதி கர்தினாலிடம் வழங்குவதே பொருத்தமானது - ஞானசாரர்

Sunday, January 16, 2022
நாட்டின் பொலிஸ் மா அதிபர் பதவியை, கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித்டம் வழங்க வேண்டுமென ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியின் பிரத...Read More

நாமல் எப்படி எதிர்காலத்தில், ராஜாவாக முடியும் என்று பார்ப்போம்..? தயாசிறி

Saturday, January 15, 2022
அரசாங்கத்தில் இருந்து வெளியேறுமாறு அமைச்சர் நாமல் ராஜபக்ச(Namal Rajapaksa) அண்மையில் தெரிவித்த கருத்துக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செ...Read More

சந்திரிக்காவின் பிரத்தியேக வாழ்க்கை, அரசியலில் முக்கியமான பல தருணங்களை உள்ளடக்கிய நூல் வெளியீடு

Saturday, January 15, 2022
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை பற்றி எழுதப்பட்ட நூலொன்று வௌியிடப்பட்டது. தரிந்து தொட்டவத்தவினால் தொகுக்கப்பட்டுள்ள...Read More

இலங்கையில் பொருளாதார நெருக்கடி - உணவு, நீர், எரிபொருளை கையிருப்பில் வைத்திருக்க கனேடிய பிரஜைகளுக்கு அறிவுறுத்தல்

Saturday, January 15, 2022
இலங்கையில் வீழ்ச்சி கண்டுவரும் பொருளாதார நிலைமை தொடர்பில் கனடா அந்நாட்டு பிரஜைகளை எச்சரித்துள்ளது. இலங்கையின் பொருளாதார நெருக்கடி, அடிப்படை ...Read More

ஆட்சியாளர்கள் சுகபோகம் - மக்கள் வீதிகளில் வரிசைகளில் நின்று துன்பம் அனுபவிப்பு - எதிர்க்கட்சி தலைவர்

Saturday, January 15, 2022
இரண்டு வருடங்களுக்கு முன்பு இருமுறை மக்கள் வழங்கிய தீர்ப்புகளில் தான் பின்னடைந்ததாகவும் துரதிஷ்ட வசமாக  அதன் விளைவை  எதிர்கொள்ள வேண்டிய நிலை...Read More

அதிவேக நெடுஞ்சாலை வருமானம் ரூபா 8.8 பில்லியன்

Saturday, January 15, 2022
கடந்த ஆண்டு அதிவேக நெடுஞ்சாலைகளினூடாக 8.8 பில்லியன் ரூபாவுக்கும் அதிக தொகை ஈட்டப்பட்டுள்ளது. ஆண்டொன்றில் வீதி அபிவிருத்தி அதிகார சபையினூடாக ...Read More

சதொசவில் 3998 ரூபாவிற்கு 20 பொருட்கள் அடங்கிய பொதி (முழு விபரம்)

Saturday, January 15, 2022
லங்கா சதொச ஊடாக சலுகை விலையில் பொருட்களைப் பொதி செய்து வழங்கும் நடவடிக்கை நேற்று (15) அமுல்படுத்தப்பட்டதாக தெரிவித்த வர்த்தக அமைச்சர் பந்துல...Read More
Powered by Blogger.