Header Ads



மணல் இறக்குமதி செய்ய நடவடிக்கைக

Saturday, January 15, 2022
நாட்டில் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்குத் தேவையான மணலை இறக்குமதி செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. துறைமுக நகர அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக ந...Read More

பொரளை தேவாலய கைக்குண்டு மீட்பு சம்பவத்தின் பின்னணியில் அரசியல் தலையீடு - அனுரகுமார

Saturday, January 15, 2022
பொரளை ஓல் செயின்ட்ஸ் தேவாலயத்திற்கு வெடிகுண்டு கொண்டு வரப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் அரசியல் தலையீடு இருப்பதாக ஜே.வி.பியின் தலைவர் அனுரகும...Read More

நாட்டு மக்களின் துன்பத்தை அறிந்த, மக்களால் உருவான அரசாங்கமே இது - நாமல்

Saturday, January 15, 2022
நாட்டு மக்களின் துன்பத்தை அறிந்த மக்களால் உருவான அரசாங்கமே தற்போதைய அரசாங்கம் என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்னார்.  ...Read More

பொரளை தேவாலயத்திற்கு வந்த கைக்குண்டு - மல்கம் ரஞ்சித்தை விமர்சிக்கும் சரத் வீரசேகர

Friday, January 14, 2022
பொரளையில் உள்ள ஓல் செயின்ட்ஸ் தேவாலயத்திலிருந்து கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் நேற்றைய தினம் கொழும்பு ஆயர் இல்லத்தில் இடம்ப...Read More

மைத்திரிபாலவை சிறையில் அடைக்க முயற்சி, இரகசிய நிகழ்ச்சி நிரல் என்கிறார் தயாசிறி

Friday, January 14, 2022
முன்னாள் அரச தலைவரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினரும் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேனவை(maithripala-sirisena) ச...Read More

இலங்கை நிரு­வாக சேவையின் விஷேட தரத்­திற்கு பதவி உயர்த்­தப்­பட்­டுள்ள ABM அஷ்ரப்

Friday, January 14, 2022
முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் முன்னாள் பணிப்­பா­ளரும் தலை­மைத்­துவ மேம்­பாட்­டுக்­கான தேசிய நிலை­யத்தின் பணிப்­பா­ள­ரு­...Read More

சிறைச்­சா­லைக்குள் அல் குர்­ஆனை பயன்­ப­டுத்­த அனு­மதிக்க வேண்டும் - நீதி­மன்றம் உத்தரவு

Friday, January 14, 2022
(எம்.எப்.எம்.பஸீர்) உயிர்த்த ஞாயிறு தினத்­தன்று இடம்­பெற்ற குண்டுத் தாக்­கு­தல்கள் தொடர்பில் கைது செய்­யப்­பட்ட சில பிர­தி­வா­தி­க­ளுக்கு, ச...Read More

விஷமம் கக்கி, இஸ்­லாமிய அறிஞர்களை இழி­வு­ப­டுத்­திய ரா­ஜாங்க அமைச்சரை சந்திக்கிறது ஜம்­இய்­யத்துல் உலமா

Friday, January 14, 2022
இரா­ஜாங்க அமைச்சர் சன்ன ஜய­சு­மா­ன­வுக்கும் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபைக்கும் இடையில் சந்­திப்­பொன்று இடம்­பெ­ற­வுள்­ள­தாக தெரி­ய­வ...Read More

பிடிக்கவில்லையெனில் சு.க. வெளியேறவேண்டும் என்றார் நாமல் - நாம் வெளியேறினால் அரசு கவிழும் என்கிறார் மைத்திரி

Friday, January 14, 2022
சிறிலங்கா பொதுஜன முன்னணி கூட்டு அரசில் பிரதான வகிபாகத்தை சிறிலங்கா சுதந்திரக் கட்சி வகிக்கின்றது. இந்த அரசிலிருந்து சுதந்திரக் கட்சி வெளியேற...Read More

கின்னஸ் புத்தகத்தில் இலங்கையின் பொக்கிசம்

Friday, January 14, 2022
இரத்தினபுரியில் கடந்த ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட 500 கிலோ எடையுள்ள நீல நிற இரத்திக்கல் உலகின் மிகப்பெரிய சபையர் இரத்தினக்கல் கொத்து என கின்னஸ்...Read More

மீரிகம முதல் குருநாகல் வரையிலான மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் 2ம் கட்டம் மக்களின் பாவனைக்காக நாளை திறக்கப்படுகிறது

Friday, January 14, 2022
மீரிகம முதல் குருநாகல் வரையிலான மத்திய அதிவேகப் பாதையின் இரண்டாம் கட்டம் (அதுகல்புர நுழைவாயில்) 2022 ஜனவரி 15 ஆம் திகதி பிரதமர் மஹிந்த ராஜபக...Read More

மைத்திரி, ரணிலுக்கு எதிராக நடவடிக்கை எடுங்கள் - மல்கம் ரஞ்சித் மீண்டும் வேண்டுகோள்

Friday, January 14, 2022
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி பிரதமருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் என கர்தினால் மல்கம் ரஞ்சித் மீண்டும் வேண்ட...Read More

பொறளை தேவாலயத்தில் கைக்குண்டு - மல்கம் ரஞ்சித் எழுப்பியுள்ள சந்தேகங்கள்

Thursday, January 13, 2022
கொழும்பு - பொறளை பிரதேசத்தில் தேவாலய வளாகத்தில் கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவத்தில் காவல்துறை உண்மையை கண்டறிவதற்கான சரியான திசையில் விசாரணைகள...Read More

உலகில் எவரும் கடன் தர முன்வர மாட்டார்கள், மகிழ்ச்சியாக வாழ்ந்த காலம் முடிந்து விட்டது

Thursday, January 13, 2022
வெளிநாட்டு கடன்களை நம்பி தொடர்ந்தும் நாட்டின் பொருளாதாரத்தை முன்னெடுத்துச் செல்ல முடியாது என கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ள...Read More

விழித்திருக்கும் நேரத்தில் கையடக்க தொலைபேசியில், வாழ்க்கையை நாசமாக்கும் மக்கள் - ஆய்வில் கண்டுபிடிப்பு

Thursday, January 13, 2022
நாளொன்றில் சராசரியாக 4 மணித்தியாலங்கள் 48 நிமிடங்களை மக்கள் தமது கையடக்க தொலைபேசியில் செலவிடுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. App Annie எனப்படும்...Read More

"மகிந்த ராஜபக்சவை உயிரை போல் நேசிக்கின்றேன்" எனக்கூறும் ஆளும்கட்சி அமைப்பாளரின் வேதனை

Thursday, January 13, 2022
தெஹிவளை கொஹூவலை சந்தியில் பாலம் ஒன்றை நிர்மாணிப்பதற்காக அடிக்கல் நாட்டும் நிகழ்வுக்கு தன்னை அழைக்கவில்லை என தெஹிவளை -கல்கிஸ்சை முன்னாள் மேயர...Read More

நீர்கொழும்பு வர்த்தகர், நுவரெலியாவில் சடலமாக மீட்பு

Thursday, January 13, 2022
- ஆ.ரமேஸ் - நுவரெலியா -பட்டிபொல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட "டேப்பன்டைல்" வனப்பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் இன்று, (13) மதியம் 12.30 ...Read More

காரில் இருந்தவாறு பாடசாலை மாணவிகளுக்கு தனது, அந்தரங்க பகுதியை காண்பித்த பொலிஸ் கான்ஸ்டபிள் கைது

Thursday, January 13, 2022
பாடசாலை மாணவிகளுக்கு தனது அந்தரங்க பகுதியை காண்பித்ததாக கூறப்படும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் காரில் இருந...Read More

இலங்கையில் வாகனங்களின் விலை பாரியளவு அதிகரிப்பு - புதிய விலை பட்டியல் வெளியீடு

Thursday, January 13, 2022
உள்ளுர் சந்தையில் மோட்டார் வாகனங்களின் விலை பாரியளவு அதிகரித்துள்ளதாக புதிய தரவுகள் தெரிவிக்கின்றன.  இணையத்தளங்களில் பதிவாகியுள்ள வாகன விலைக...Read More

துணியை வைத்து சத்திரசிகிச்சை செய்தமையால் பெண் மரணம் - தனியார் மருத்துவனை நீதிமன்றத்தில் முன்னிலையாக உத்தரவு

Thursday, January 13, 2022
பெண்ணின் கர்ப்பப்பையை அகற்றி துணி வைத்து சத்திர சிகிச்சை முன்னெடுத்தமையே அப்பெண்ணின் உயிரிழப்புக் காரணம் என சட்ட மருத்துவ அறிக்கையிடப்பட்டுள...Read More

ரவியின் குற்றச்சாட்டுக்கு மைத்திரியின் பதில்

Thursday, January 13, 2022
முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க தனக்கு எதிராக சுமத்திய குற்றச்சாட்டை தான் கேட்கவில்லை எனவும் அது குறித்து தேடி அறிய எதிர்பார்த்துள்ளதாகவும...Read More

எனது 32 வருட அரசியல் வாழ்வு நாசமாகியுள்ளது - அமைச்சரின் புலம்பல்

Wednesday, January 12, 2022
சேதன விவசாய வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த சென்றதன் மூலம் தனது 32 வருட அரசியல் வாழ்வு நாசமாகியுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே...Read More

வெலிக்கடை சிறைச்சாலையில் 27 கைதிகள் கொல்லப்பட்ட விவகாரம் - முன்னாள் சிறைச்சாலை ஆணையாளளுக்கு மரண தண்டனை

Wednesday, January 12, 2022
கடந்த 2012ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரம் தொடர்பில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட முன்னாள் சிறைச்சாலை ஆணையாளர் எமில் ரஞ்சன்...Read More

மைத்திரிபால சிறிசேன மீண்டும் ஜனாதிபதியாகும் எண்ணத்தில் அரசாங்கத்தினை விமர்சிக்கின்றார் - சாணக்கியன்

Wednesday, January 12, 2022
நாட்டில் ஏற்படப்போகும் பஞ்சத்தில் இருந்து நாட்டை எவ்வாறு மீட்கலாம், மக்களை எவ்வாறு மீட்கலாம் என்பது குறித்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம...Read More

Miss Call அழைப்பால் யுவதிக்கு நேர்ந்த கொடூரம் - கூட்டுப்பாலியல் வன்புணர்வு, தலைமறைவாகிய கும்பலை தேடி வேட்டை

Wednesday, January 12, 2022
யாழில் தவறுதலான தொலைபேசி அழைப்பின் (miss Call) ஊடாக அறிமுகமான காதலனை நம்பி சென்ற யுவதி ஒருவர் கூட்டுப்பாலியல் வன்புணர்வுக்குளாளகியுள்ளதாக கா...Read More
Powered by Blogger.