Header Ads



அடிப்படை உரிமை மனு தாக்கல்

Wednesday, January 12, 2022
திருகோணமலையில் உள்ள எண்ணெய் தாங்கி தொகுதியை அபிவிருத்திக்காக இந்திய நிறுவனத்திற்கு மாற்றும் அமைச்சரவை தீர்மானத்தை இரத்துச் செய்யுமாறு கோரி உ...Read More

நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நோட்டீஸ்

Wednesday, January 12, 2022
நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (12) நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அமெரிக்கப் பிரஜையான பசி...Read More

எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை என அறிவிப்பு - ஆனால் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பு

Wednesday, January 12, 2022
நாட்டின் பல பகுதிகளில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதாகத் தெரியவந் துள்ளது. சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் இல்லை என அறிவித்தல் ...Read More

நீங்கள் எனக்கு, பரிசு வழங்க வேண்டும் - மைத்திரிபால

Wednesday, January 12, 2022
தற்போதிருப்பதை போன்று மோசமான நிலைமைக்கு நாட்டை கொண்டு செல்லாமைக்கு நீங்கள் எனக்கு பரிசு வழங்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறி...Read More

மதுபோதையில் அநாகரிகமாக நடந்துகொண்ட பிக்கு - காரில் இருந்து கஞ்சா மீட்பு

Wednesday, January 12, 2022
- ரஞ்சித் ராஜபக்‌ஷ - மதுபோதையில் அநாகரிகமாக  நடந்துகொண்ட பிக்கு ஒருவர் நேற்று (11) அதிகாலை கைது செய்யப்பட்டார் என, நல்லத்தண்ணி பொலிஸார் தெரி...Read More

18 ஆம் திகதி சிம்மாசன உரை நிகழ்த்துகிறார் ஜனாதிபதி - 19, 20 ஆம் திகதிகளில் விவாதம்

Tuesday, January 11, 2022
புதிய பாராளுமன்ற கூட்டத்தொடரை ஆரம்பித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ எதிர்வரும் 18 ஆம் திகதி தனது சிம்மாசன உரையை நிகழ்த்தவுள்ளார். ஜனாதிபதியின...Read More

மைத்ரிபால மீது, ரவி சுமத்தியுள்ள அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்கள்

Tuesday, January 11, 2022
முன்னாள் மைத்ரிபால சிறிசேன, ஐக்கிய தேசியக்கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்து வருவதாக முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க குற்றம் சுமத்த...Read More

பொரளை தேவாலயத்திலிருந்து கைக்குண்டு கண்டுபிடிப்பு; மூவர் கைது

Tuesday, January 11, 2022
பொரளை – வெலிக்கட பகுதியிலுள்ள தேவாலயமொன்றிலிருந்து கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக...Read More

கொரோனா தடுப்பூசியை சிறுவர்களுக்கு வழங்குவதை, கட்டாயமாக்குவதற்கு எதிராக மனு தாக்கல்

Tuesday, January 11, 2022
COVID-19 தடுப்பூசியை 18 வயதிற்கு கீழ்பட்ட சிறார்களுக்கு வழங்குவதை கட்டாயமாக்குவதனூடாக அடிப்படை உரிமை மீறப்படுவதாக தீர்மானிக்குமாறு கோரி தாக்...Read More

மைத்திரிபால கைது செய்யப்படுவாரா..?

Tuesday, January 11, 2022
  மைத்திரிபால சிறிசேனவை கைது செய்வதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அரசியல் வட்டாரத் தகவல்களை மேற்கோள்காட்டி தென்னிலங்கை ஊடகமொன்று ...Read More

ஆட்சியாளர்கள் இன்னும் வெட்கப்படவில்லை - ரஞ்சித் MP

Tuesday, January 11, 2022
ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார இன்றைய(11) ஊடக சந்திப்பில் தெரிவித்த கருத்துக்கள். நமது ...Read More

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராக, மீண்டும் சாலிய பீரிஸ் தெரிவு

Tuesday, January 11, 2022
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் புதிய தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் மீண்டும் தெரிவு செய்யப்படடுள்ளார்.  இதேவேளை, 2022/23 ஆம் ஆண்ட...Read More

தேன் பருக்கப்பட்டு யானைக் குட்டிகளுக்கும் பெயர் சூட்டப்பட்டது - தாயாருக்கு பாற்சோறும் பழவகைகளும் வழங்கப்பட்டது.

Tuesday, January 11, 2022
- என்.ஆராச்சி - ரம்புக்கனை- பின்னவலயில் உள்ள யானைகள் காப்பகத்தில் புதிதாக பிறந்த 3 யானைக் குட்டிகளுக்கும் பெயர் சூட்டும் நிகழ்வு, இன்று நடைப...Read More

துருக்கி வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட 4 முக்கிய, வெளிநாட்டுப் பிரதிநிதிகள் இலங்கை வருகிறார்கள்

Tuesday, January 11, 2022
நான்கு முக்கிய வெளிநாட்டுப் பிரதிநிதிகள் இந்த மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. ஹங்கேரியின் வெளியுறவ...Read More

உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் இன்று, கொழும்பு நீதிமன்றத்தினால் பிணையில் விடுதலை

Tuesday, January 11, 2022
ஜமாஅத்தே இஸ்லாமியின் முன்னாள் தலைவர் உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் இன்று (11) கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தினால் பிணையில் விடுதலை செய்...Read More

CID இல் வாக்குமூலம் வழங்கச்சென்ற பெண் தற்கொலை

Tuesday, January 11, 2022
நிதி மோசடி தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காக குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வந்த பெண் ஒருவர் கட்டடத்தின் 5ஆவது மாடியில் இருந்து குதித்து தற்...Read More

ஜனாதிபதி என்னை பற்றி கூறமுன், அவரது அமைச்சர்கள் ஏன் நீதிமன்றம் சென்றனர் என சிந்திக்கவேண்டும் - சுசில்

Tuesday, January 11, 2022
ஜனாதிபதி என்னை பற்றி கருத்து தெரிவிப்பதற்கு முன்னர் அவரது அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள் ஏன் நீதிமன்றம் சென்றார்கள் என சிந்திக்கவேண்டும் என ...Read More

20 மில்லியன் ரூபா முறைகேடு - வெளிநாடு செல்ல கம்மன்பிலவுக்கு அனுமதி, கடவுச்சீட்டும் விடுவிப்பு

Tuesday, January 11, 2022
அவுஸ்திரேலிய வர்த்தகர் ஒருவருக்குச் சொந்தமான நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்து 20 மில்லியன் ரூபாவை மோசடியான முறையில் பயன்படுத்தியதாக குற...Read More

தனியார் துறை ஊழியர்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவை வழங்க முடியாது

Monday, January 10, 2022
நாட்டின் பொருளாதார நிலை சீராகும் வரை தனியார் துறை ஊழியர்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவை வழங்குவது கடினம் என தனியார் துறைகளின் தலைவர்கள், தொழில்...Read More

எங்களுடன் இணையும் தரப்பினரை அரவணைத்துக்கொண்டு புதிய அரசாங்கம் உருவாக்கப்படும் - மைத்ரிபால

Monday, January 10, 2022
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணையும் தரப்பினருடன் எதிர்காலத்தில் புதிய அரசாங்கத்தை உருவாக்கவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன த...Read More

10 அமைச்சுக்களின் கீழ் இருந்த விடயதானங்கள் மாற்றியமைப்பு - ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானியின் முழு விபரம் இணைப்பு

Monday, January 10, 2022
10 அமைச்சுக்களின் கீழ் உள்ள நிறுவனங்களையும் அவற்றின் செயல்பாடுகளையும் திருத்தியமைக்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி கோட்டாபய ராஜ...Read More

தென்கொரியா, ஜப்பான், இஸ்ரேல் நாடுகளில் இலங்கையர்களுக்கு தொழில் வாய்ப்புக்கள் - 0112879900 என்ற இலக்கத்திற்கு அழையுங்கள்

Monday, January 10, 2022
தென்கொரியா, ஜப்பான் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் இலங்கைக்காக வெளிநாட்டு தொழில் வாய்ப்புக்களை வழங்க முன்வந்துள்ளன.  வெளிநாட்டு வேலைவாய்ப்பு ப...Read More

10 நாட்களுக்கு தேவையான, எரிபொருளே கையிருப்பில் இருக்கின்றது - கம்மன்பில

Monday, January 10, 2022
எரிபொருள் பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் கையிருப்பில் அடுத்த 10 நாட்களுக்கு தேவையான எரிபொருள் இருக்கின்றது. எவ்வாறாயினும் பற்றாக்குறையாக இரு...Read More

தெஹிவளை, கல்கிசை, வெள்ளவத்தை காலி முகத்திடல் கடற்பகுதிகளில் முதலைகள்

Monday, January 10, 2022
வெள்ளவத்தை, தெஹிவளை - கல்கிசை மற்றும் காலி முகத்திடல் கடற்பகுதிகளில் 3 முதலைகள் அவதானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்றைய தினம...Read More

வெள்ளவத்தையிலும், பம்பலப்பிட்டியிலும் 2 சடலங்கள் மீட்பு

Monday, January 10, 2022
இனங்காணப்படாத நிலையில், ஆண்கள் இருவரின் சடலங்கள், பம்பலப்பிட்டி மற்றும் வெள்ளவத்தை கரையோரங்களில் கரையொதுங்கியுள்ளன என பொலிஸ் ஊடகப் பேச்சாளர்...Read More
Powered by Blogger.