Header Ads



மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு இடையூறு ஏற்படாத வகையில், மின்சார நெருக்கடிக்குத் தீர்வு காணவும் - ஜனாதிபதி பணிப்புரை.

Monday, January 10, 2022
பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கு இடையூறு ஏற்படாத வகையில் மின்சார நெருக்கடிக்குத் தீர்வு காண நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ...Read More

இலங்கையில் ஒமிக்ரோனை பரப்பிய பெண்ணுக்கு, 12 ஆயிரம் ரூபாய் அபராதம் - மாரவில நீதிமன்றம் அதிரடி

Monday, January 10, 2022
இலங்கையில் ஒமிக்ரோன் மாறுபாட்டினால் பாதிக்கப்பட்ட நிலையில் அடையாளம் காணப்பட்ட முதலாவது பெண்ணுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மாரவில பிரதேச...Read More

சீன நாட்டின் தலைவர்கள் அடிக்கடி, இலங்கைக்கு விஜயம் செய்வது பாரதூரமான பிரச்சினையாகும் - பொன்சேகா

Monday, January 10, 2022
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ (Wang Yi)வை ஏன் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச வரவேற்றார் என எதிர்க்கட்...Read More

"தேசிய அரசாங்கத்தை அமைத்தால், பிரதமராக பதவியேற்க ரணில் தயார்"

Monday, January 10, 2022
நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளும் இணைந்து தேசிய அரசாங்கம் ஒன்றை அமைத்தால், அந்த அரசாங்கத்தின் பிரதமர் பதவியை ஏற்க ஐக்கிய ...Read More

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பரபரப்பு, களத்தில் குதித்த கொமாண்டோக்கள் - கூரை மீது ஏறி வெளியே ஒடும் போது கைது

Monday, January 10, 2022
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டவர் ஒருவரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து தப்பிச் சென்ற வெளிநாட்டவர்...Read More

நிமல் லன்சாவிடம் இருந்து பாய்ந்துள்ள எச்சரிக்கை

Monday, January 10, 2022
மக்களின் பிரச்சினைகளை கேட்கவேண்டும். அரசாங்கத்திடம் எடுத்துச் சொல்லவும் வேண்டும். மக்களின் பிரச்சினைகளை பேச முடியாவிடின், இராஜாங்க அமைச்சர் ...Read More

கறிவேப்பிள்ளை போல தூக்கி வீசிவிட்டனர்: அரசாங்கம் மீது மைத்திரிபால குற்றச்சாட்டு

Monday, January 10, 2022
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர்களில், தேர்தலுக்குப் பின்னர், தன...Read More

இப்படியும் உழைக்கிறார்கள் - வரிசையில் நிற்க 500 ரூபாய் கூலி

Sunday, January 09, 2022
சமையல் எரிவாயு, அரிசி, சீனி, பால் மா ஆகியவற்றை கொள்வனவு செய்ய வரிசைகளில் நிற்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதால், பலர் அரசாங்கத்தை விமர்சித்து ...Read More

கல்கிசையில் இருந்து காங்கேசன்துறைக்கு சொகுசு ரயில் சேவை (முழு விபரம் இணைப்பு)

Sunday, January 09, 2022
கொழும்பில் இருந்து காங்கேசன்துறைக்கு பயணிக்கும் பயணிகளுக்காக சகல வசதிகளுடன் கூடிய சொகுசு ரயில் சேவை இன்று (09) ஆரம்பிக்கப்பட்டது. இந்த ரயில்...Read More

சீனா எமது உயிர் தோழன், வரலாற்றில் எவ்விடத்திலும் எம்மத்தியில் மனக்கசப்புகள் நேர்ந்ததில்லை – பிரதமர் மஹிந்த

Sunday, January 09, 2022
'சீனா எமது உயிர் தோழன். வரலாற்றில் எவ்விடத்திலும் எம்மத்தியில் மனக்கசப்புகள் நேர்ந்ததில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். இலங்க...Read More

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்ற்கு நிதியுதவியும், எரிபொருளுக்காக டொலர்களையும் தந்து உதவுமாறு சவுதியிடம் இலங்கை கோரிக்கை

Sunday, January 09, 2022
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு நிதியுதவி வழங்குவதற்கும், அதன் எரிபொருளுக்கு அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கும் சவுதி அபிவிருத்திக்கான ந...Read More

பிளவுகளை உருவாக்கி, ஆதாயம் தேடி அதனடிப்படையில் வாழத் துடிக்கும் அரசியல் தோற்கடிக்கப்பட வேண்டும்

Sunday, January 09, 2022
தமிழ் மக்கள் எதிர்நோக்கும் அனைத்துப் பிரச்சினைகளையும் நம் அனைவரின் பிரச்சினை. இது நாட்டின் பிரச்சினை.ஒரு தேசிய பிரச்சினை. இது இந் நாட்டின் ஜ...Read More

தினமும் இரண்டரை மணித்தியாலம், மின்சாரத்தை துண்டிப்பது தொடர்பில் ஆராய்வு

Sunday, January 09, 2022
தற்போதைய நிலையில் தேவைக்கு அமைய எண்ணெய் கிடைக்காவிடத்து, நாளாந்தம் இரண்டரை மணிநேரத்திற்கு மின்சாரத்தை துண்டிப்பது தொடர்பில் மின்சார சபை அவதா...Read More

குழந்தைகளுக்கான வாசனை திரவியத்தை திருடியவர், நடு வீதியில் கழுத்தை அறுத்து தற்கொலை - ராகமயில் அதிர்ச்சி

Sunday, January 09, 2022
ராகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஹபாகே வீதியிலுள்ள பல்பொருள் அங்காடியொன்றை இன்று (09) காலை 10.30 மணியளவில் நபர் ஒருவர் உடைத்து திருடியுள்ளார். ...Read More

கல்முனையில் அவலம் - ஹரீஸ் Mp யும், மாநகர நிர்வாகமும் என்ன என்ன செய்கிறார்கள்...??

Sunday, January 09, 2022
கல்முனை மாநகர எல்லையில் கடற்கரையை அண்டிய பகுதிகளில் அமையப்பெற்றிருக்கும் சிறுவர் பூங்காக்கள் ஒழுங்காக பராமரிக்கப்படாத நிலையில் அத்தனையும் உப...Read More

காஸ் லொறியை துரத்திச் சென்ற டயனா Mp - ஒருவலயில் சிலிண்டொன்றை வாங்கிக்கொண்டு வீடு திரும்பினார்

Sunday, January 09, 2022
நாட்டில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு நீங்கவில்லை, சிலிண்டர்களுடன் மக்கள் வரிசையாக நிற்பதும் குறையவில்லை. இந்நிலையில்,  பாராளுமன்ற உறுப்பினர் ...Read More

நாங்கள் ஒரு நியாயமான அரசாங்கம், இந்நாட்டை அபிவிருத்தியின் உச்சத்திற்கு கொண்டு செல்வோம்

Sunday, January 09, 2022
நிவாரணம் வழங்கும் வரை  ஏசினார்கள். மக்களுக்கு நிவாரணம் வழங்கும் போது மகிழ்ச்சி அடைவதற்குப் பதிலாக விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளின் போலித்தனம்...Read More

பிரதமருடன் சீன வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு - கையை பிடித்துக் கொண்டுள்ள புகைப்படமும் வெளியாகியது

Sunday, January 09, 2022
இலங்கைக்கு இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் வெளிநாட்டு அம...Read More

நாட்டின் தற்போதைய நெருக்கடிக்கு, மைத்திரிபால பொறுப்புக்கூற வேண்டும் - குமார வெல்கம

Sunday, January 09, 2022
நாட்டு மக்கள் இனியொருபோதும் ராஜபக்ஷர்களிடம் ஆட்சியதிகாரத்தை ஒப்படைக்கமாட்டார்கள் என  நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார். இது தொ...Read More

ராஜித சேனாரத்ன காலமாகி விட்டார் என, சமூக வலைத்தளங்களில் பொய்களை பரப்பிய விஷமிகள்

Sunday, January 09, 2022
முன்னாள் சுகாதார அமைச்சரும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான ராஜித சேனாரத்ன (Rajitha Senarathna) காலமாகி விட்டார் என சமூக வல...Read More

"இஸ்லாமியப் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளைப் பற்றிப் பேச ஆளில்லை" என ஞானசாரரிடம் முறைப்பாடு

Sunday, January 09, 2022
“ஒரே நாடு ஒரே சட்டம்” தொடர்பான ஜனாதிபதிச் செயலணிக்கு, பழங்குடியினத் தலைவர் ஊருவரிகே வன்னில அத்தோ கருத்துத் தெரிவித்தார்.  'ஒரே நாடு ஒரே ...Read More

கோட்டாபயவின் ஆட்சியில் கடனாக பெறப்பட்ட 5,187.5 மில்லியன் டொலர் - அம்பலப்படுத்தினார் சம்பிக்க (முழு விபரம் இணைப்பு)

Sunday, January 09, 2022
கடந்த இரண்டு வருடங்களில் இலங்கைப் பெற்றுக் கொண்ட கடன் தொடர்பான விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில்...Read More
Powered by Blogger.