Header Ads



இராணுவத் தளபதி, பீல்ட் மார்ஷல் இடையே சந்திப்பு

Wednesday, January 05, 2022
இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவிற்கும் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிற்கும் இடையில்அரிய சந்திப்பொன்று இடம்பெற...Read More

கிண்ணியா படகு விபத்தில் உயிரிழந்த, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சஜித் நிதியுதவி

Wednesday, January 05, 2022
நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும் எனில் எதிர்கால பார்வை கொண்ட திட்டங்கள் அவசியம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவிப்பு. அந்தத் திட...Read More

பரப்பப்படும் வதந்திகள் முற்றிலும் தவறானவை

Wednesday, January 05, 2022
இலங்கை வங்கிகளில் உள்ள வாடிக்கையாளர்களின் அந்நிய செலாவணி கணக்குகளில் உள்ள நிலுவைகளை வலுக்கட்டாயமாக மாற்றுமாறு மத்திய வங்கியினால் உத்தரவிடப்ப...Read More

TIKTOK 17 வயது அப்துல் லத்தீப் படுகொலை: 3 மாணவர்கள் உட்பட அறுவர் கைது

Wednesday, January 05, 2022
கொழும்பு-14, கிராண்ட்பாஸ் பகுதியில், வெல்லம்பிட்டியைச் சேர்ந்த 17 வயதான அப்துல் லத்தீப் என்ற இளைஞன், டிக் டொக் (TIK TOK) சமூக ஊடக வலையமைப்பி...Read More

தகுதியில்லாதவர்களை நீக்க ஜனாதிபதியான எனக்கு முழு அதிகாரம் உண்டு

Tuesday, January 04, 2022
தகுதியில்லாதவர்களை அமைச்சுப் பதவிகளிலிருந்து நீக்குவதற்கு ஜனாதிபதியான எனக்கு முழு அதிகாரம் உண்டு என  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்தார்....Read More

இலங்கையில் ஒமிக்ரான் அலை ஏற்படும் அபாயம் - விசேட வைத்தியர்கள் சங்கம்

Tuesday, January 04, 2022
கொரோனா வைரஸின் ஒமிக்ரான் மாறுபாடு பரவுவதற்கான அதிக சாத்தியக்கூறுகள் காணப்படுவதால் அடுத்த சில வாரங்களில் இலங்கையில் பாரிய தொற்றுநோய் ஏற்படுவத...Read More

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட மாணிக்கல்லை 100 மில்லியன் டொலர்களுக்கு வாங்குகிறது டுபாய்

Tuesday, January 04, 2022
உலகின் மிகப்பெரிய நீல மாணிக்கல்லை டுபாயில் உள்ள நிறுவனம் ஒன்று 100 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு கொள்வனவு செய்ய இணக்கம் தெரிவித்துள்ளது.  ...Read More

எமது பக்கம் வாருங்கள்- சுசிலுக்குச் மரிக்கார் அழைப்பு

Tuesday, January 04, 2022
ஜனநாயகம் இல்லாத அணியில் இருக்க வேண்டாம். எங்கள் பக்கம் வாருங்கள். இணைந்து பணியாற்றுவோம்.” இவ்வாறு பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ள இராஜாங்க அமைச...Read More

அரசாங்கத்தை விமர்சித்த நிமல் லன்சா மீது, கை வைக்காதது ஏன்..? மைத்திரிபாலவின் அதிரடிக் கேள்வி

Tuesday, January 04, 2022
அரசாங்கத்தை விமர்சித்த 24 மணித்தியாலங்களில் சுசில் பிரேமஜயந்த பதவி நீக்கம் செய்யப்பட்டதாக தெரிவித்த முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திர...Read More

ஆட்டோவில் வீடு திரும்பிய முன்னாள் இராஜாங்க அமைச்சர் - நாளை முதல் தனது பணி ஆரம்பம் என்கிறார்

Tuesday, January 04, 2022
இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட சுசில் பிரேமஜயந்த, தனக்கு வழங்கப்பட்ட சொகுசு வாகனங்கள் அனைத்தையும் கையளித்து விட்டு முச்சக்கர...Read More

ஆங்கிலேயரின் காலத்தில் கூட அனுபவிக்காத கஷ்டங்கள் - நாட்டைக் காப்பாற்ற புதிய வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளோம்

Tuesday, January 04, 2022
நாடு எதிர்கொண்டுள்ள சிக்கலான நிலமையில் இருந்து நாட்டைக் காப்பாற்ற ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி புதிய வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளதாக முன்னாள்...Read More

AC எரிவாயு குழாய் வெடித்ததில், மொஹமட் ஹிசாம் வபாத்

Tuesday, January 04, 2022
- நதீக தயாபண்டார, சேஹ்ன் செனவிரத்ன - கண்டி- இரண்டாம் இராஜசிங்க மாவத்தையிலுள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றின் வளிசீராக்கி( ஏசி) இயந்திரம் ஒன்று பழ...Read More

அரசாங்கத்தை விமர்சித்தமையே சுசிலின் பதவியை பறிக்கக் காரணம், முதுகெலும்பு நேராக இருக்க வேண்டும் என்கிறார் ஜோன்ஸ்டன்

Tuesday, January 04, 2022
அரசாங்கத்தின் திட்டங்கள், கொள்கைகளை சுசில் பல தடவைகள் விமர்சித்துள்ளார். இதனாலேயே ஜனாதிபதி சுசிலின் பதவியை பறித்துள்ளதாக அமைச்சர் ஜோன்ஸ்டன் ...Read More

பிரதமரை பதவி விலகுமாறு, அழுத்தம் கொடுப்பது யார்..?

Tuesday, January 04, 2022
பிரதமர் மகிந்த ராஜபக்சவை பிரதமர் பதவியில் இருந்து விலகுமாறு அழுத்தம் கொடுப்பது யார் என்பதை கண்டறிய வேண்டும் என கொழும்பு  பல்கலைக்கழக வேந்தர்...Read More

அடுத்து பதவி நீக்கம், செய்யப்படப் போகும் அமைச்சர் யார்...?

Tuesday, January 04, 2022
அரசாங்கத்தை விமர்சித்ததன் காரணமாக அடுத்த 48 மணித்தியாலங்களுக்குள் மற்றுமொரு அமைச்சரவை அமைச்சரை பதவி நீக்கம் செய்ய ஜனாதிபதி தீர்மானித்துள்ளதா...Read More

சீன ஜனாதிபதிக்கு 45 விடயங்களை உள்ளடக்கி விஜயதாஸ கடிதம் - அரசாங்கம் கவிழ்க்கப்படும் என்கிறார்

Tuesday, January 04, 2022
ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி விஜயதாஸ ராஜபக்ஷ, சீனத் தூதுவர் ஊடாக சீன ஜனாதிபதி - ஷி ஜின்பிங்கிற்கு கடித...Read More

TIK TOK விவகாரம், அப்துல் லத்தீப் படுகொலை - கொழும்பில் அதிர்ச்சி

Tuesday, January 04, 2022
கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில், வெல்லம்பிட்டியைச்  சேர்ந்த 17 வயதான அப்துல் லத்தீப், TIK TOK சமூக ஊடக வலையமைப்பினால் ஏற்பட்ட மோதலால், படுகொ...Read More

ஜனாதிபதி அதிரடி - அதிகம் பேசிய சுசில் பிரேமஜயந்த பதவி நீக்கம் செய்யப்பட்டார்

Tuesday, January 04, 2022
கல்வி சீர்திருத்தங்கள், திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி மேம்பாடு இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, உடன் அமுலுக்கு வரும் வகையி...Read More

நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஒமிக்ரோன் தொற்றாளர்கள்

Monday, January 03, 2022
தற்போது நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஒமிக்ரோன் தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருவதாக மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் வைரஸ் நோய்களுக...Read More

அலி சப்ரியின் அனுமதியுடன் சிறைச்சாலையில், இணையத்தளம் மூலம் உயர் கல்வியை கற்க ரஞ்சனுக்கு அனுமதி

Monday, January 03, 2022
சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க (Ranjan Ramanayake) சிறையில் இருந்தவாறு இண...Read More

தெஹிவலை கடலில் குளித்தவரை, தாக்கிக் கொன்ற முதலை

Monday, January 03, 2022
கொழும்பு - தெஹிவலை கடலில் நீராடச் சென்ற ஒருவர் முதலையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 58 வயதான ஒருவரே இவ்வ...Read More

அரசாங்கம் எடுத்த தவறான தீர்மானத்தினால், உணவுப் பொருட்களுக்கு பாரிய தட்டுப்பாடு - இராஜாங்க அமைச்சர்

Monday, January 03, 2022
விவசாயத்துறை தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள தவறான தீர்மானத்தினால் உணவுப் பொருட்களுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் பரு...Read More

மு.கா. விலேயே தொடர்ந்து பயணிப்பேன், தனிக்கூட்டணி அமைக்கப் போவதில்லை - இறைவன் மீது ஆணையிட்டு கூறிக்கொள்கிறேன் - ஹரீஸ்

Monday, January 03, 2022
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து தனியான முஸ்லிம் கூட்டணியை உருவாக்கத...Read More

எரிவாயு பிரச்சினையுடன் தொடர்புடையவர்களை தூக்கிலிடுங்கள் - தயாசிறி

Monday, January 03, 2022
எரிவாயு பிரச்சினையுடன் தொடர்புடையவர்களை தூக்கிலிட வேண்டுமென இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். அவ்வாறு செய்யத் தவறியதன் விளை...Read More

சிங்களவர்களை பாதுகாப்பதே எனது முக்கிய கடமை, அவமானங்களை தாங்கும் மனோபலம் எனக்குள்ளது - ஜனாதிபதி

Monday, January 03, 2022
அவமானங்களை தாங்குவதற்கான பலம் தனக்குள்ளதாக ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். தன்னை அவமதிப்பவர்கள் தான் நாட்டிற்கு ஆற்றிய சேவையில் ...Read More
Powered by Blogger.