ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து தனியான முஸ்லிம் கூட்டணியை உருவாக்கத...Read More
எங்களது அரசியல் அதிகாரத்தினைக்கொண்டு இன்னுமொரு இனத்தின் நியாயமான, நீதியான எந்த கோரிக்கையினையும் நாங்கள் தட்டிப்பறிக்கவில்லை. அதேபோன்று எமது ...Read More
சர்வதேச நாணய நிதியத்திடம் நிதி உதவியைப் பெறுவதா? இல்லையா? என்பது குறித்து, நாளை மறுதினம் (03) இடம்பெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் ஆராயப்படவ...Read More
அமெரிக்கா சென்றிருந்த நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ இலங்கை வந்தடைந்துள்ளார். டுபாயிலிருந்து EK650 என்ற எமிரேட்ஸ் விமானத்தில் அமைச்சர் இன்று (01...Read More
அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தைச் சுட்டிக்காட்டி தமிழ்க்கட்சிகள், இந்தியப் பிரதமருக்கு ஆவணம் அனுப்புவதால் வடக்கு, கிழக்கு மாகாணங்களை ஒ...Read More
- எஸ்.எம்.எம்.முர்ஷித் - கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் ஓட்டமாவடி கொழும்பு பிரதான வீதியில் மஜ்மாநகர் சந்தியில் காணியில் கடை அமை...Read More
புத்தளம் மாவட்டத்தில் தற்போது வெளிநாட்டு பறவைகள் சஞ்சரிக்கின்றன. புத்தளம் மாவட்டத்தில் தற்போது அதிக குளிரான காலநிலை நிலவுகின்றது. இதனால் வெள...Read More
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அரசியலில் இருந்து ஓய்வு பெற முயற்சித்தாலும் நாட்டு மக்கள் அவரை ஓய்வு பெற அனுமதிக்க மாட்டார்கள் என பயணிகள் போக்கு வரத்...Read More
2022ஆம் ஆண்டில் தற்போதைய அரசாங்கம் கவிழும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம் மரிக்கார் தெரிவித்துள்ளார். இந்த அரசாங்க...Read More
திருகோணமலை மாவட்டத்தின் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பதினான்கு அடி நீளமான மலைப்பாம்பொன்றினை பிரதேச மக்களினால்(30) அதிகாலை மடக்கி பிடிக்...Read More
சமையலறையில் காஸ் அடுப்பு வெடித்து சிதறியதில், அந்த வீடே தீப்பற்றி எரிந்துகொண்டிருக்கின்றது. இந்த சம்பவம் வத்தளை - ஹூனுப்பிட்டியவில் இடம்பெற்...Read More
தற்போதைய அமைச்சரவையே தோல்வியைத் தழுவியுள்ளது என ராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க (Vidura Wickramanayaka) தெரிவித்துள்ளார். கொழும்பு பண்டா...Read More
இலங்கையில் ஒமிக்ரோன் வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்றைய தினம் புதிதாக 41 ஒமிக்ரோன் தொற்றாளர்...Read More
கொடதெணியாய பொலிஸ் பிரிவின் வத்தேமுல்ல பாந்துராகொடை பிரதேசத்தை சேர்ந்த உறவு முறை சிறுவர்கள் இருவர் கடந்த 23 ஆம் திகதி காணாமல் போயுள்ளனர். 10...Read More
சுமார் 40 மோட்டார் சைக்கிள்களை திருடிய 79 வயது முதியவர் எப்பாவல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மின்னேரியா ...Read More
புகையிலை பொருட்களை விற்பனை செய்தல், கொள்வனவு செய்தல் போன்றவற்றுக்கான குறைந்தபட்ச வயது அதிகரிக்கப்படவுள்ளது. அடுத்த வருடத்தில் இருந்து இவர்க...Read More
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும் இடையில் முக்கியத்துவமிக்க சந்திப்பொன்று நாளை (31) கொழும்பில் நடைபெறவுள்...Read More
பிரியந்த குமார தியவடனவின் கொலை தொடர்பில் பிரதான சந்தேகநபர்கள் 85 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் பொலிஸார...Read More
கொழும்பு காலி முகத்திடலுக்கு அருகில் சொகுசு காரொன்று தீக்கிரையாகியுள்ளது. நேற்று இரவு 10.20 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் தீயணைப்பு படை...Read More
பால் மாவின் விலை அதிகரிப்பு காரணமாக பால் தேநீர் விற்பனையை இடைநிறுத்துவதற்கு அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்...Read More
இலங்கையில் திட்டங்களை செயற்படுத்துவதற்காக வந்துள்ள சீனப் பிரஜைகள் இலங்கைப் பெண்களைத் திருமணம் செய்து சீனாவுக்கு அழைத்துச் சென்று பலவந்தமாக வ...Read More
2021ஆம் ஆண்டுக்கான உலக சுற்றுலா அழகியாக இலங்கைப் பெண் நலிஷா பானு தெரிவு செய்யப்பட்டுள்ளார். 30 நாடுகளுக்கிடையில் நடைபெற்ற உலக சுற்றுலா அழகி...Read More
இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை நாளை (31) முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் இதனை அறி...Read More