Header Ads



கொழும்பில் பலஸ்தீன ஆதரவு போராட்டம், மூவின மக்களும் பங்கேற்பு - அமெரிக்க தூதரகம் முன் பலத்த பாதுகாப்பு (படங்கள்)


கொழும்பில் உளள அமெரிக்கத் தூதரகம் முன், காசாவில் உடனடி போர் நிறுத்தத்தை வலியுறுத்தியும், பலஸ்தினுக்கு ஆதரவாகவும் இன்று, செவ்வாய்கிழமை போராட்டம் நடைபெற்றது. மூவின மக்களும் பங்கேற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மதகுருமார்களும் கலந்து கொண்டனர். இதன்போது தூதரகம் முன்,  பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.






No comments

Powered by Blogger.