Header Ads



எர்டோகான் குறிப்பிட்டுள்ள 3 விடயங்கள்


துருக்கிய அதிபர் எர்டோகன் கீழ்வரும் 3 விடயங்களை குறிப்பிட்டுள்ளார்


- இஸ்ரேல் காசாவில் தனது குற்றங்களை நிறுத்திவிட்டு மீண்டும் போர்நிறுத்தத்திற்கு செல்ல வேண்டும்


- காசா, சிரியா, மற்றும் லெபனானில் உள்ள எங்கள் மக்களுக்கு நாங்கள் எப்போதும் துணை நிற்போம்


பிராந்தியத்தின் வரைபடத்தை மீண்டும் வரைவதற்கான இஸ்ரேலின் இலக்குகள் நிறைவேறாது.

No comments

Powered by Blogger.