அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறினார்கள்..
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பாங்கு சொல்வதிலும், கூட்டுத் தொழுகையில் முதல் வரிசையிலும் இருக்கும் நன்மையை மக்கள் அறிவார்களாயின் அதை அடைந்துகொள்ள சீட்டுக் குலுக்கிப் போடுவதைத் தவிர வேறு வழியில்லாமல் போனால் நிச்சயம் சீட்டுக் குலுக்கிப் போடுவார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி (615), முஸ்லிம் (746)
Post a Comment