Header Ads



டிரம்பின் நரக மழையில் யேமனில் 30 அப்பாவி மக்கள் உயிரிழப்பு


ஹவுத்திகள் மீது 'நரகம் மழை பெய்யும்' என்று டிரம்ப் எச்சரித்ததை அடுத்து, அமெரிக்கா ஏமன் மீது தாக்குதல்களை நடத்தியது. இதில் பெண்கள், குழந்தைகள் உட்பட 31 பேர் கொல்லப்பட்டனர். நூற்றிக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

No comments

Powered by Blogger.