Header Ads



முழுக் குர்ஆனையும் தமாம் செய்து வெளியாகிய 29 மாணவ, மாணவிகள்


கல்முனை தாருல் குர்ஆன் மத்ரஸாவில் இருந்து சுமார் 29 மாணவ, மாணவிகள் முழுக் குர்ஆனையும் தஜ்வித் சட்டங்களோடு கற்று தமாம் செய்து வெளியாகியுள்ளனர். இம்மாணவர்களை பாராட்டி,  நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு  தாருல் குர்ஆன் மத்ரஸாவின் அதிபர், கல்முனை ஹுதா ஜும்ஆ பள்ளிவாசல் பேஷ் இமாம் மௌலவி ஜே.எம்.சாபித் (ஷரயி,றியாதி)  தலைமையில் அன்மையில் கல்முனை ஹுதா ஜூம்ஆ பள்ளிவாசலில்  நடைபெற்றது. 

(எஸ்.அஷ்ரப்கான்)








No comments

Powered by Blogger.