Header Ads



மகனின் விடுதலைக்காக காத்திருந்தவர் மரணம்


பாலஸ்தீன தரப்புக்கும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பிற்கும் இடையிலான பரிமாற்ற ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, காசாவைச் சேர்ந்த ஹஜ் மஹ்மூத் அல்-ஜுபூர் நேற்று (22) தனது மகனின் விடுதலைக்காகக் காத்திருந்தார். 


இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு ஒப்பந்தத்தின் கீழ் விடுவிக்கப்படவுள்ள ஏழாவது தொகுதி பாலஸ்தீன கைதிகளின் விடுதலையை காலவரையின்றி தாமதப்படுத்தியதைத் தொடர்ந்து, தனது மகனைத் தழுவ முடியாமல் இன்று (23) காலை அவர் இறந்தார்.

No comments

Powered by Blogger.