Header Ads



காசா தொடர்பில் முக்கிய, அறிவிப்பை வெளியிட்டுள்ள கத்தார்


பாலஸ்தீனம், பாலஸ்தீனியர்களுக்குச் சொந்தமானது. 


அது அவர்களின் நிலம். 


காசாவின் எதிர்காலம் பாலஸ்தீன மக்களால் மட்டுமே தீர்மானிக்கப்பட வேண்டும்,


வெளிநாட்டு சக்திகளின் தலையீட்டால் அல்ல


என்று வலியுறுத்தி கத்தார் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.