Header Ads



மற்றுமொரு SJB வேட்பாளர் விலகல் - தமக்கு வாக்களிக்க வேண்டாமென வேண்டுகோள்


ஐக்கிய மக்கள் சக்தி இரத்தினபுரி மாவட்ட வேட்பாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கருணாரத்ன பரணவிதானவும் பொதுத் தேர்தல் பிரச்சாரத்தில் இருந்து விலகியுள்ளார்.


மேலும் தேர்தலில் தமக்கு வாக்களிக்க வேண்டாம் என அவர் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

No comments

Powered by Blogger.