Header Ads



பலஸ்தீன நிகழ்வு - இங்கிலாந்தில் நெல்சன் மண்டேலாவின் பேரனுக்கு தடை


நெல்சன் மண்டேலாவின் பேரன் தனது இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு முன்னதாக, பாலஸ்தீனத்திற்கு ஆதரவான நிகழ்வுகளில் உரையாற்றவிருந்த நிலையில், அங்கு அவர் நுழைவதற்கு பிரிட்டிஷ் அரசாங்கம் தடை விதித்துள்ளது.


"நிறவெறிக்கு எதிரான மற்றும் காலனித்துவத்திற்கு எதிரான போராட்டத்தை நிறுத்தவோ அல்லது அமைதியாக்கவோ முடியாது" என்று மாண்ட்லா பதிலளித்தார்.


தென்னாபபிரிக்காவில் நடைபெற்ற பாலஸ்தீனத்திற்கு ஆதரவான  போராட்டங்களில்  மாண்ட்லா வீதியில் இறங்கி  பல போராட்டங்களை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.