Header Ads



அநுரகுமாரவிற்கு நாமல் விடுத்துள்ள சவால்


உகண்டா மற்றும் ஏனைய நாடுகளில் ராஜபக்ச ஆட்சி பல பில்லியன் டொலர்களை மறைத்து வைத்துள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க சுமத்தியுள்ள குற்றச்சாட்டை நிரூபிக்குமாறு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சவால் விடுத்துள்ளார்.


ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தின் போது திசாநாயக்கவின் காணொளி ஒன்றுக்கு பதிலளித்த நாமல், ஜனாதிபதியும் அவரது குழுவினரும் பல வருடங்களாக பொது நிதி திருடப்பட்டதாக கூறி வருகின்றனர் என குற்றம் சுமத்தியுள்ளனர்.

1 comment:

  1. உம்மையும் ராஜபக்‌ஷாக்களையும் சரியான முறையில் இறுக்கி, சட்டத்தின் முன் நிறுத்தி நீதிமன்றத்தின் மூலம் உச்சகட்ட தண்டனையை வழங்கவும் களவாடிய பொதுமக்கள், அரசின் சொத்துக்களையும் கோடான கோடி டொலர்களையும் திருப்பிப் பெறும் செயல்முறை சட்ட வல்லுனர்களால் ஆராயப்பட்டு வருகின்றது. உனது அவசரத்தில் கள்ளன்கள் பிடிக்க முடியாது.. கொஞ்சம் பொறுத்துக் கொள். சட்டம் அதன் பணியைச் சரியாகச் செய்யும்.

    ReplyDelete

Powered by Blogger.