Header Ads



இஸ்ரேலிய இராணுவத் தளபதி தெரிவித்துள்ள விடயம்


இஸ்ரேலிய தலைமைப் இராணுவத் தளபதி தெரிவித்துள்ள விடயம்,


நாங்கள் போரில் இருக்கிறோம், பயிற்சித் தளத்தின் மீது தாக்குதல் நடத்துவது கடினம் மற்றும் முடிவுகள் வேதனையளிக்கின்றன என குறிப்பிட்டுள்ளார்.


நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு ஹிஸ்புல்லா நடத்திய தாக்குதலில், 30 க்கும் மேற்பட்ட இஸ்ரேலிய இராணுவத்தினர் காயமடைந்தனர்.


இந்நிலையிலேயே இஸ்ரேலிய இராணுவத் தளபதியின் கருத்து வெளியாகியுள்ளது.

No comments

Powered by Blogger.