Header Ads



கவலைக்குள்ளாக்கிய விடயம்..


வீரவேங்கையின் மரணத்தில் என்னை மிகக் கவலைக்குள்ளாக்கிய விடயம்,


114 மில்லியனை விட அதிக சனத்தொகையையும் 700 ஆயிரத்திற்கும் அதிகமான ஆயுதம் தரித்த படைகளையும் கொண்ட அறபு நாடொன்றின் எல்லையிலிருந்து ஒரு சில கிலோமீற்றர் தூரத்திலே, வலது கரம் காயமடைந்த நிலையில் இடது கரத்தில் தடியுடன் தன்னந்தனியே போராடிக் கொண்டிருந்ததை நினைத்துத்தான்.! 


- கலாநிதி முஹம்மத் முஃக்தார் அல் ஷன்கீதி

No comments

Powered by Blogger.