Header Ads



பலஸ்தீனியர்களை கொல்லவும், காஸாவை அழிக்கவும் திட்டமிட்டவனின் மனமாற்றம்


ஓய்வுபெற்ற இஸ்ரேலிய ஜெனரல் ஜியோரா எய்லாண்ட், வடக்கு காசாவில் இருந்து பாலஸ்தீனியர்களை கட்டாயப்படுத்தவும், எஞ்சியிருக்கும் அனைவரையும் கொல்லவும், 'ஜெனரல்களின் திட்டத்தை' முன்பு கொண்டுவந்தான்


எனினும் தற்போது ஒரு ஆச்சரியமான நிகழ்வுகளில் ஒன்றாக, அவன் முக்கிய விடயமொன்றை குறிப்பிட்டுள்ளான்.


அதாவது,


இப்போது காஸாவில் இஸ்ரேலின் போரை நிறுத்துமாறு பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளான்.

No comments

Powered by Blogger.