Header Ads



தட்டிக் கேட்கவும், தண்டனை கொடுக்கவும் ஆள் இல்லாதவரை..


இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு பாலஸ்தீனிய குழந்தைகளைக் கொல்வதை இஸ்ரேல் எந்தத் தரப்பிலிருந்தும் எந்த அழுத்தத்தையும் உணராதவரை நிறுத்த முடியாது. 


இஸ்ரேலின் தற்போதைய நடத்தை எதிர்காலத்தில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நினைத்தால் அதன் குற்றங்களை நிறுத்த முடியும்.


தட்டிக் கேட்கவும், தண்டனை கொடுக்வும் ஆள் இல்லாதவரை அராஜகங்கள் தொடரும்.

No comments

Powered by Blogger.