Header Ads



குர்அன் ஓதப் பழகவோ, அதனை மனனம் செய்யவோ வயது ஒரு தடையல்ல


திருமதி நைமா வஹ்பி சுல்தான் தனது 86வது வயதில் குர்ஆனை மனனம் செய்து முடித்தார்,


அவர் 50 வயதை அடைந்த பிறகு, தங்கள் பயணத்தைத் தொடங்கிய தனிநபர்களின் குழுவில் ஒரு பகுதியாக இருந்தார். 


அவர்களில் 60 வயதுக்கு மேற்பட்ட, ஐந்து பெண்கள் மற்றும் பல சிறப்புத் தேவைகள் உள்ள உறுப்பினர்கள் இருந்தனர்.


குர்அன் ஓதப் பழகவோ, அதனை மனனம் செய்யவோ வயது ஒரு  தடையல்ல


No comments

Powered by Blogger.