Header Ads



நிந்தவூரில் உயிருடன் ஒதுங்கிய, இராட்சத சுறா (படங்கள்)


கிழக்கு மாகாணத்தின் நிந்தவூர் கடற்கரையில் இராட்சத சுறா மீன் ஒன்று திங்கட்கிழமை (22)  உயிருடன் கரை ஒதுங்கியுள்ளது. 


இந்நிலை


யில் கடற் கரையில் ஒதுங்கி தத்தளித்த குறித்த இராட்சத சுறாவை அப்பகுதி மீனவர்கள் ஒன்றிணைந்து மீண்டும் கடலுக்குள் அனுப்பி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


வ.சக்தி  


No comments

Powered by Blogger.