Header Ads



ஈரானுக்கு பதிலளிப்பதாக இஸ்ரேல் உறுதி - முன்னரைவிட பதிலடி பலமானதாக இருக்குமென ஈரான் மிரட்டல்


இஸ்ரேலில் உள்ள, முக்கிய இராணுவ மற்றும் பாதுகாப்பு இலக்குகளை நோக்கி ஈரான் சரமாரியாக பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசியதை அடுத்து, பதிலளிப்பதாக இஸ்ரேலிய அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.


200 க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை, ஈரான் ஏவியதை அடுத்து மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ளது.


இந்த நிலையில் ஈரானுக்கு பதில் வழங்கப்படுமென இஸ்ரேலும், அவ்வாறு தாக்குதல்      மேற்கொள்ளப்பட்டால், அதைவிட தமது பதிலடி பலமானதாக இருக்குமென ஈரானும் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.