Header Ads



இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் - பதுங்குழிகளுக்குள் சென்ற மக்கள்


இஸ்ரேலை நோக்கி ஈரானிலிருந்து ஏவுகணைகள் ஏவப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் இன்று தெரிவித்துள்ளது.


இஸ்ரேல் முழுவதும் எச்சரிக்கையொலிகள் எழுப்பப்பட்டுள்ளதுடன், இஸ்ரேலியர்கள் பதுங்குழிகளுக்குள் சென்றுள்ளனர்.


இஸ்ரேலின் அயல்நாடான ஜோர்தானின் வான்பரப்பில் ஏவுகணைகள் இடைமறிக்கப்பட்டுள்ளது.


100 ஏவுகணைகள் ஏவப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments

Powered by Blogger.