Header Ads



எத்தனையாவது பல்டி இது..?


முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் " ஐக்கிய ஜனநாயக குரல்" கட்சி ஊடாக போட்டியிடுவதாக புதன்கிழமை (09) அறிவித்துள்ளார்.


“மலையக மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியின் ஊடாக தீர்வு பெறுவோம். மலையக மக்களை ஏமாற்றிய அரச தலைவர்களை மக்கள் துண்டித்துள்ளார்கள். இனியும் எம்மக்களை ஏமாற்ற முடியாது” என்றார்.


No comments

Powered by Blogger.