Header Ads



இதயத்தை உலுக்கும் புகைப்படம்


பன்னிரண்டாவது நாளாக உணவு, தண்ணீர் அல்லது மருந்து இல்லாமல் முழு முற்றுகையின் கீழ் உள்ள வடக்கு காசா பகுதியில் உள்ள ஜபாலியா முகாமில் இருந்து ஒரு இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

ஒரு பாலஸ்தீனியரின் உடலில் எஞ்சியிருக்கும் ஒரு துண்டை துணியால் சுற்றி இறுதியாக (ஜனாஸா தொழுகை) நடத்தப்படுகிறது.


ஜபாலியாவில் மிகப்பெரும் பசிக் கொடுமை அங்குள்ள மக்களை வாட்டுவதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.


No comments

Powered by Blogger.