Header Ads



ஈரானுக்காக உளவு சேகரிப்பில் ஈடுபட்ட 7 இஸ்ரேலியர்கள் கைது


ஈரானிய உளவுத்துறைக்காக இராணுவ தளங்கள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்பு பற்றிய தகவல்களை சேகரிக்கும், உளவு வலையமைப்பு தகர்க்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இஸ்ரேலிய  ஒரு அறிக்கையில், 


இஸ்ரேலின் உள் பாதுகாப்பு நிறுவனமும் காவல்துறையும் 'ஈரான் உளவுத்துறை சார்பாக செயல்பட்டு வந்த ஏழு இஸ்ரேலிய குடிமக்கள் அடங்கிய உளவு வலையமைப்பை வெற்றிகரமாக தகர்க்கப்பட்டுள்ளதாக ' கூறியது.


'முக்கியமான தகவல்களைச் சேகரித்ததற்காக' ஏழு குடிமக்களும் கைது செய்யப்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.