Header Ads



லெபனான் எல்லையில் கடும் மோதல் - 35 இஸ்ரேலிய இராணுவத்தினர் காயம், 2 பேர் பலி


தெற்கு லெபனானின் மரூன் அல்-ராஸ் - அல் மனார் பகுதியில் ஹிஸ்புல்லா அமைப்பினர் பதுங்கியிருந்த தாக்குதலில் 35 இஸ்ரேலிய இராணுவத்தினர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.


தெற்கு லெபனானுக்குள்  இஸ்ரேலிய இராணுவத்தினர் துழைந்தால் வரவேற்றகப்படுவார்கள் என ஹிஸ்புல்லா  அறிவித்திருந்த நிணையில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.


சம்பவத்தில் உயிரிழந்த சில இராணுவத்தினரின் புகைப்படங்களும் ஊடகங்களில்  வெளியாகியுள்ளது.

No comments

Powered by Blogger.