Header Ads



இஸ்ரேலியர்களை தாக்க திட்டமிட்டதாக 2 பேர் கைது


இலங்கையில் உள்ள இஸ்ரேலியர்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டிருப்பதாக புலனாய்வு எச்சரிக்கை வெளியான நிலையில், மட்டக்களப்பில் இருவர் பயங்கரவாத தடுப்பு விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்துக்கு அண்மித்த பகுதியில் சந்தேகத்துக்கு இடமாக நடமாடிய குருநாகல் பிரதேசத்தைச் சேர்ந்த இரு ஆண்களை கைது செய்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர். 


- அததெரண -

No comments

Powered by Blogger.