Header Ads



தேர்தலின் பின் பிரதமர் பதவி ஹரினிக்கே, புதிய அமைச்சரவை 25 பேரை கொண்டது


பொதுத் தேர்தலின் பின்னர் அமைக்கப்படும் புதிய அரசாங்கத்தின் பிரதமர் பதவி கலாநிதி ஹரினி அமரசூரியவிற்கே வழங்கப்படுமென பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.


புதிய அமைச்சரவையானது 25 பேரை கொண்டதாக வரையறுக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.