Header Ads



பிரதமர் ஹரினியிடம் 14 வயது மாணவியின் மகஜர், கூறப்பட்டுள்ள 2 முக்கிய விடயங்கள் (வீடியோ)


பிரதமருக்கு 14 வயது பள்ளி மாணவியிடமிருந்து ஒரு குறிப்பு.


காத்தான்குடியில் இருந்து கொழும்புக்கு சைக்கிளில் வந்த 14 வயது மாணவி பாத்திமா நடா இன்று (14) காலை பிரதமர் அலுவலகத்தில் வைத்து பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிடம் மகஜர் ஒன்றை கையளித்துள்ளார்.


சிறுவர்கள் மற்றும் இளைஞர்களை பாதித்துள்ள போதைப்பொருள் நெருக்கடிக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும், சிறுவர் துஷ்பிரயோகங்களை தடுக்குமாறும் கோரி இந்த மகஜர் ஒன்றை அவர் கையளித்துள்ளார்.

https://www.facebook.com/share/v/17ajykowdX/



No comments

Powered by Blogger.