Header Ads



1000 இஸ்ரேலிய அதிகாரிகள், இராணுவத்திற்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் புகார்


பாலஸ்தீன சார்பு அமைப்புகள் சமீபத்தில் 1000 இஸ்ரேலிய அதிகாரிகள் மற்றும் இராணுவத்திற்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளன. 


ஊடக  அறிக்கையின்படி,


இந்த நபர்கள் காசாவில் போரின் போது, சர்வதேச சட்டத்தை மீறி தங்கள் அட்டூழியங்களில் ஈடுபட்டதாக் கூறுகிறது.


இதற்கான ஆதாரங்களையும் ஆவணப்படுத்தியுள்ளது.


No comments

Powered by Blogger.