Header Ads



நாட்டை திவாலாக்கிய, அனுபவம் எங்களுக்கு இல்லை - நாட்டைக் கட்டியெழுப்புவதில் NPP அரசாங்கம் அனுபவத்தைப் பெறும்


தேசிய மக்கள் சக்தி (NPP) ஒரு ஆணை மற்றும் ஒரு சமூக ஒப்பந்தத்துடன் வருகிறது என்று NPP பாராளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.


நாளை முதல் அதற்கான வேலைகளை NPP ஆரம்பிக்கும் என இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் அமரசூரிய தெரிவித்தார்.


புதிய அரசாங்கத்தின் அனுபவம் பற்றி வினவியபோது, ​​" நிச்சயமாக நாட்டை திவாலாக்கிய அனுபவம் எங்களுக்கு இல்லை, " என்று பதிலளித்தார்.


எவ்வாறாயினும், நாட்டைக் கட்டியெழுப்புவதில் NPP அரசாங்கம் அனுபவத்தைப் பெறும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். 


No comments

Powered by Blogger.