Header Ads



உருளைக்கிழங்கு, மரவள்ளி கிழங்கு, சேப்பங்கிழங்கு விலை அதிகரிப்பு


உருளைக்கிழங்கு விலை அதிகரித்து வருவதாக உருளைக்கிழங்கு விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.


அதன்படி, மரவள்ளி கிழங்கு மற்றும் சேப்பங்கிழங்கு போன்றவற்றின் விலை அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அவற்றின் விலை ஒரு கிலோவிற்கு தற்போது 200 முதல் 250 ரூபாவாக அதிகரித்துள்ளது.

 

மேலும், சில கிழங்கு வகைகளின் விலை 300 ரூபாயை தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


தற்போது உருளைக்கிழங்கு தட்டுப்பாடு மற்றும் அதிக தேவை காரணமாகவே உருளைக்கிழங்கு விலை உயர்ந்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

No comments

Powered by Blogger.