Header Ads



உலகிலே மிகச்சிறிய அமைச்சரவை கொண்டுள்ள இலங்கை, பேச்சாளராக விஜித ஹேரத் - தீர்மானங்கள் நாளை அறிவிப்பு


ஜனாதிபதி அனுர தலமையிலான இடைக்கால அமைச்சரவையின் பேச்சாளராக அமைச்சர் விஜித ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார்.


உலகிலேயே மூன்று பேர் கொண்ட மிகச்சிறிய இடைக்கால அமைச்சரவையை இலங்கை கொண்டுள்ளது.


தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் முதலாவது செய்தியாளர்மாநாடு நாளை (01) நடைபெறவுள்ளது.


இதன்போது அமைச்சரவையின் ஆரம்ப தீர்மானங்களை அமைச்சர் விஜித ஹேரத் அறிவிப்பார்

No comments

Powered by Blogger.