Header Ads



தங்கத் தூளுடன் ஒருவர் கைது


சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட தங்கத் தூளுடன் நபர் ஒருவரை விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.


துபாயில் இருந்து இந்தியா ஊடாக வந்த சந்தேகநபரிடம் இருந்து 1 கிலோ 860 கிராம் தங்கத் தூளை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.


கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீர்கொழும்பைச் சேர்ந்த 37 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது

No comments

Powered by Blogger.