Header Ads



பெப்ரவரிக்குள் அனைத்து வாகன இறக்குமதி தடை, கட்டுப்பாடுகளையும் நீக்க அமைச்சரவை முடிவு


அந்நிய செலாவணி கையிருப்பில் குறிப்பிடத்தக்க முன்னேற்றமடைந்துள்ள நிலையில் ரூபாயின் வலிமையுடன், பெப்ரவரி 2025 க்குள் அனைத்து வாகன இறக்குமதி தடை மற்றும் கட்டுப்பாடுகளையும் நீக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது. 


இந்த முடிவானது மக்கள் தேவை கருதி  பொருளாதாரத்தில் இயல்பு நிலையை மீட்டெடுக்கும் எமது  தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாகும். 

- அமைச்சர் அலி சப்ரி  -

No comments

Powered by Blogger.