Header Ads



மீண்டும் பல்டியடிப்பு ஆரம்பம்


பிரிந்திருந்தது போதும், தென்னிலங்கை அரசியலை வென்றெடுக்க ஒன்றிணைவோம் என  
ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலகி ஐக்கிய மக்கள் சக்தியோடு இணைந்த வருண ராஜபக்ச மற்றும் மகேஷ் சேனாநாயக்க ஆகியோர் கருத்து வெளியிட்டுள்ளனர்.


ஐக்கிய தேசியக் கட்சியின் கம்பஹா தேர்தல் தொகுதி அமைப்பாளர் வருண ராஜபக்ச மற்றும் யட்டிநுவர தேர்தல் தொகுதி அமைப்பாளர் மகேஷ் சேனாநாயக்க ஆகியோர் சஜித் பிரேமதாசவுக்கு தமது ஆதரவை தெரிவிக்கும் நோக்கில் இன்று(26) ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டனர்.

No comments

Powered by Blogger.