Header Ads



இமாம் ஸாலிஹ் திமஷ்கி அவர்கள், தனது மகனுக்கு வழங்கிய சில அறிவுரைகள்


இமாம் ஸாலிஹ் திமஷ்கி அவர்கள், தனது மகனுக்கு  வழங்கிய சில அறிவுரைகள்


எனதருமை மகனே...!


உனது குடும்பம், சொத்துசுகங்கள், உடல் மற்றும் மார்க்கம் என்பனவற்றுடன் நீ ஒரு நாளை பாதுகாப்பாக கடந்து சென்றால் அல்லாஹ்வுக்கு அதிகம் நன்றி கூறிவிடு...!


ஏனெனில், நீ ஆரோக்கியமாக இருக்கும் அதே நாளில், மார்க்க (சுதந்திரம்) பறிக்கப்பட்டவர்கள் பலர் இருக்கின்றார்கள்...!


உடந்தைகள் அபகரிக்கப்பட்டவர்கள் இருக்கின்றார்கள்...!


மானபங்கப்பட்டு அம்பலமானவர்கள் இருக்கின்றார்கள்...


முதுகு உடைந்து  நாதியற்றுப் போனவர்கள் இருக்கின்றார்கள்..."


உண்மையில் எனக்கென ஒரு பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்படுமாயின்...!


பொது மன்னிப்பையும் நல்ல ஆரோக்கியத்தையும் மாத்திரமே நான் கேட்பேன்...!


எத்தனை பல மனிதர்கள் நல்லருளொடு இரவைக் கழிக்கின்றனர்...!


மறுநாள் காலையில் அவர்களிடம் அவைகள் பிடுங்கி எடுக்கப்படுகிறன...!


✍ இமாம் ஸாலிஹ் திமஷ்கி

✍ தமிழாக்கம் / imran farook

No comments

Powered by Blogger.