Header Ads



காசா போரில் ஆபிரிக்க குடியேறிகளை பயன்படுத்திவிட்டு ஏமாற்றிய இஸ்ரேல்


காசாவில் நடக்கும் போரில் போது இஸ்ரேலிய இராணுவம் ஆப்பிரிக்க குடியேறியவர்களை போரில் பயன்படுத்தியது என தகவல்கள் வெளியாகியுள்ளது.


அவர்களுக்கு நிரந்தர வதிவிடத்தை உறுதியளித்தது என்றும்  அவர்கள் போரில் பங்கேற்ற போதிலும், ஆப்பிரிக்க குடியேறிகள் இஸ்ரேலிடமிருந்து எதையும் பெறவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


குறித்து தகவல் விசாரணை வெளிப்பட்டதாக ஹாரெட்ஸ் ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

No comments

Powered by Blogger.