Header Ads



ஜன்னலுக்கு வெளியே பார்த்தபோது தியாகியாகினாள்


இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு இராணுவம் மேற்குக் கரையில் உள்ள, கர்யூட் கிராமத்தைச் சேர்ந்த 12 வயது பாலஸ்தீன குழந்தை பானா அம்ஜத் பக்ரை சுட்டுக் கொன்றது. 


அவள் வீட்டு ஜன்னலுக்கு வெளியே பார்த்தபோது, அவள் மார்பில் சுடப்பட்டு தியாகியாகினாள்


அல்லாஹ் பொருந்திக் கொள்ளட்டும்

No comments

Powered by Blogger.